திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

வழக்குரைஞர் ஆர். விடுதலை குடும்பத்தினர், சென்னை           ரூ.2 லட்சம் சி.டேவிட் செல்லத்துரை – சாந்தி குடும்பத்தினர், தென்காசி            ரூ.2 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

Viduthalai

ராமன் பட எரிப்பு கிளர்ச்சி : தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் போராட்டம் (1.8.1956)

சென்னை மெரினா கடற்கரையில் திராவிடர் கழகத்தின் தலைமையில் ராமன் பட எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்து மதத்தில் கடவுள் வழிபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தின் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமைந்தது. இந்தப்…

viduthalai

ஆற்றல் மிகு இளைஞரணியினரே! துண்டறிக்கை பரப்பும் பணியில் ஈடுபடுவீர்! உங்களுக்கு என் அன்புக் கட்டளை!

திராவிடர் கழகத்தின் ஆற்றல் மிகு இளைஞரணித் தோழர்களே! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - திராவிடர் கழக மாநில மாநாட்டு அணிவகுப்புக்கான பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிகள் நாடெங்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெருமளவில் பங்கேற்று கட்டுக்கோப்பு மிக்க பயிற்சிகளைப் பெற முந்துங்கள்!…

Viduthalai

ஆசிரியரின் அறிக்கை படித்து மன அமைதி பெற்று மகிழ்கிறோம்!

அன்பிற்குரிய,வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம். ‘‘ஆசிரியர் அய்யா அவர்களுக்குக் காதில் அறுவைச் சிகிச்சை செய்தபின் உடல் நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பிறகு இல்லம் திரும்புவார்’’ என்ற செய்தியை…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர் கடிதம்

எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக  மருத்துவமனையில் இருந்து வருவதை அறிந்து, கவலை அடைகிறோம். விரைவில் நலம் பெற்று வரவேண்டுமென்று விரும்புகிறோம். ஏற்ெகனவே திட்டமிட்டிருந்த களக்காடு…

viduthalai

கட்டுக் கட்டாக பணம் குவித்த வழக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கை அளிக்கவில்லை உச்சநீதிமன்றம் கருத்து – தீர்ப்பு ஒத்தி வைப்பு

புதுடில்லி, ஆக.1- நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை, நம்பிக்கையை அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அவரது மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப் பட்டது.  பரிந்துரை அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.…

viduthalai

மாரியம்மனை சுமக்கத் தயங்கும் இன்றைய இளைஞர்கள்

ஆடி மாதம் துவங்கி விட்டாலே, ஊர் தோறும், வீதி தோறும் மாரியம்மாவிற்கு கரகம் எடுத்து கூழ் ஊற்றி விழாக்கள் எடுத்து கொண்டாடுவார்கள். மாரியம்மன்கள் எப்படி உருவாகின  – விழாக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது தனிக்கதை. ஆனால், இப்பொது நாம் பார்க்கவிருப்பது, இன்றைய…

viduthalai

தமிழ்நாட்டின் சிறப்பு உயர் மருத்துவப் படிப்பு இடங்களை உடனடியாக நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்! கழகத் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டின் சிறப்பு உயர் மருத்துவப் படிப்பு இடங்களை  உடனடியாக நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி…

Viduthalai

தேசியக் கல்வித் திட்டத்தின் தோல்வி!

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு சமர்ப்பித்த தரவுகளின்படி, கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்ந்த புதிய மாணவர்களின் எண்ணிக்கை 2024–2025 ஆம் ஆண்டில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. * 2020-2021: 1.95 லட்சம் புதிய மாணவர்கள், 2021-2022: 1.83…

viduthalai

எது சரியான வழி?

சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? 'குடிஅரசு' 14.7.1945

viduthalai