நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது
நேபிடாவ், ஆக. 1- மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி 2021ஆம் ஆண்டு அரசாங்கத்தைக் கலைத்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி கைது…
கழகக் களத்தில்…!
2.8.2025 சனிக்கிழமை ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: த.வானவில் அலுவலகம், ஆத்தூர் * தலைமை: இரா.கார்முகிலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)…
கருக்கலைப்புக்கு வரும் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதா? காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்!
மும்பை, ஆக.1 கருக்கலைப்புக்காக வரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும்படி வற்புறுத்திய மும்பை காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும், காவல்துறையினர் இவ்வாறு செயல்படுவது மருத்துவர்களையும் பாதிக்கப்பட்ட சிறுமிகளையும் துன்புறுத்தும்…
மேகாலயாவில் நான்காயிரம் டன் நிலக்கரி மழையில் அடித்து செல்லப்பட்டதாம்! அமைச்சரின் வினோத விளக்கம்
கவுகாத்தி, ஆக.1 மேகாலயாவில் 4 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போன உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நிலக்கரி மழையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்து இருப்பது சர்ச் சையாகி இருக்கிறது. வருவாய், கலால் அமைச்சர்…
உடனே பாருங்கள் ‘Periyar Vision OTT’
வணக்கம் தோழர்களே, பெரியார் பார்வை - Periyar OTT Vision இல், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் திரு கி. வீரமணி அவர்கள், பிரதமர் மோடி அவர்களின் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை ஒட்டி வெளியிட்ட கருத்துப் பதிவைப் பார்த்தேன்.மதசார்பற்ற…
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாகூர் உட்பட ஏழு பேரும் விடுதலையாம் இந்துத்துவா வென்றதாக பெண் சாமியார் பிரக்யா கொண்டாட்டம்
மும்பை, ஆக 1 மகாராட்டி ராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக மேனாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு மகாராட்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில்…
ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு ஹரப்பா காலத்திய கலாச்சாரப் பொருட்களும் கிடைத்தன
புதுடில்லி, ஆக.1 ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங் குள்ள ஆழமான பாலைவன பகுதியில் ஹரப்பா காலத்தின் தொல் பொருட்களும் கிடைத்துள்ளன. சிந்துசமவெளி நாகரிகம் இந்த கண்டுபிடிப்பு, பண்டைய சிந்து சமவெளி நாகரிக எல்லைகளை…
சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மருத்துவமனை சூறை
ஹிந்துத்துவ கும்பல் வெறிச் செயல் பிலாஸ்பூர் சத்தீஸ்கர் ஆக1, சத்தீஸ்கரின் தம்ந்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான தம்ந்தரி கிறிஸ்டியன் மருத்துவமனை மீது மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வதாகக் கூறி, ஹிந்துத்துவ குண்டர்களும் பாஜகவினரும் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். சத்தீஸ்கரில் ரோமன் கத்தோலிக்க…
ரயில் நிலையங்களில் ஹிந்தி அழிப்புப் போராட்டம்: தந்தை பெரியாரின் தமிழ் பாதுகாப்பு முழக்கம் (1.8.1952)
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் உள்ள ஹிந்திப் பெயர்ப்பலகைகளை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கிவைத்தார். இது, ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை கொந்தளிப்பை…
திருச்சியில் வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தி எதிர்ப்புப் பேரணி: தமிழர் படையின் தமிழ் பாதுகாப்புப் பிரகடனம் (1.8.1938)
சென்னை, ஆகஸ்ட் 1, 2025: சரியாக 87 ஆண்டுகளுக்கு முன்பு, 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தி எதிர்ப்புப் பேரணி தொடங்கியது. “தமிழர் படை” என்ற பெயரில் உறையூரில்…
