பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.8.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்திய பொருளாதாரம் செத்த பொருளாதாரம்: அதிபர் டிரம்ப் விமர்சனத்தால் பரபரப்பு, பாகிஸ் தானுக்கு அமெரிக்கா சலுகை மேல் சலுகை. * மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 7 பேரும் விடுதலை:…
பெரியார் விடுக்கும் வினா! (1722)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி - வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…
பெரியார் வலைக்காட்சி தகவல் நுட்ப மேனாள் பணியாளர் கலைமதியின் வாழ்விணையர் ரெவ்.ஆர்.செல்லப்பா மறைவிற்கு இரங்கல்
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோரின் சகோதரி மாலதியின் மருமகனும், பெரியார் வலைக் காட்சியின் தகவல் தொழில்நுட்ப மேனாள் பணியாளர் கலைமதியின் வாழ்விணையருமான ரெவ்.ஆர்.செல்லப்பா அவர்கள் நேற்று (31.07.2025) மறைவுற்றார்…
சமூக அறிவியல் ஊற்று – 16- அறிய வேண்டிய தந்தை பெரியார்
புண்ணியக் கதையாம் ஜாதிகள் இருந்ததுண்டா? நமக்குச் சாதிகள் இருந்ததில்லை, நம் சேர. சோழ பாண்டிய நாயக்க மன்னர்கள் தன்மானமின்றிப் பார்ப்பனர்களை ஆதரித்ததன் பயனாகத்தான் பார்ப்பனர்கள் நம்மிடையே பலஜாதிகளை உண்டாக்கிப் பிரித்து ஏமாற்றிப் பிழைத்தார்கள். புலவர்களும் பொய்க் கதைகளை நம்பிப் புராணங்களை ஆதரித்தனர்.…
நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 11.08.2025 வரை)
மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 10 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…
அமெரிக்க வரிவிதிப்பு டிரம்ப் அறிவித்த 15 நிமிடங்களில் 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
மும்பை, ஆக. 1- இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதமாக நேற்று முன்தினம் (30.7.2025) இரவு அறிவித்தார். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (31.7.2025) பலத்த சரிவுடனே தொடங்கின. அதிகப்பட்சமாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்…
சமூக அறிவியல் ஊற்று – 16- அறிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்
இந்தியாவில் ஜாதிகள் - 5 இதுதான் சாதிகளின் ஓர் அமைப்புமுறையில் சாதி செயல்படும் பொதுவான இயங்கியல் என்பது என்னுடைய கருத்து. இப்போது, இந்த உயர்நிலை பொதுமைப்படுத்தல்களில் இருந்து இந்து சமூகத்தில் உள்ள சாதிகளையும் அவற்றின் இயங்கியலையும் குறிப்பாக ஆராய்வோம். கடந்த காலத்தை…
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 8 பேர் பலி, 82 பேர் படுகாயம்
கீவ், ஆக. 1- உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்கு தல்களில் எட்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 10 குழந்தைகள் உட்பட 82 பேர் படுகாயம் அடைந்தனர். சமீபத்திய தாக்குதல்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள்…
இம்ரான் கான் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டு சிறை பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:
லாகூர், ஆக. 1- பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், மேனாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த 166 ஆதரவாளர்களுக்கு, 2023 மே 9 கலவரங்கள் தொடர்பாக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
