திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி   7.8.2025 வியாழன் காலை சரியாக 10.00 மணிக்கு மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில்  முதன் முதலாகக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்கள் கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர்…

Viduthalai

மழையை நிறுத்த தேங்காய்… வெள்ளம் வடிய பால்! இதுதான் வேதிக் சயின்ஸோ?

அரசியல் கட்சிகள் மாநாடுகள், கூட்டங்கள் நடத்துறப்போ மழை வந்து கூட்டத்துக்குப் பிரச்சினை வர்றதெல்லாம் ரொம்ப சாதாரணம் தான்! ஒன்னு, அதுக்கேற்ப கூரை போட்ருக்கணும்... இல்லன்னா, கூட்டத்தைத் தள்ளிப் போடணும். மழையில் நனைஞ்சுக்கிட்டே கூட்டம் கேக்குறதும் கூட உண்டு. ஆனா, கூட்டத்தப்போ மழை…

viduthalai

பிஜேபி ஆளும் டில்லியில் சட்டம் – ஒழுங்கு இப்படித்தான்! மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் நகை பறிப்பு

புதுடில்லி, ஆக.5 டில்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழ்நாட் டைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதாவிடம் இருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தங்க நகையை பறித் துச் சென்றார். நகை பறிப்பு நாடாளுமன்ற மழைக் கால…

Viduthalai

பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேர்க்க முயற்சிப்பதா?

வைகோ கண்டனம் சென்னை, ஆக.5- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (4.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள், அங்குள்ள வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநில தொகுதிக்குட்பட்ட பகுதியில்…

Viduthalai

வாக்காளர் பட்டியலில் திருத்தம் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி எம்.பி. வற்புறுத்தல்

புதுடில்லி, ஆக.5- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சினை என்பதால் அதை விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசை பிரி யங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றம் முடக்கம் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

Viduthalai

‘முரசொலி’ தலையங்கம் தேர்­தல் ஆணை­யம் பதில் சொல்ல வேண்­டும்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றி என்பது ‘திருட்டுத்தனமானது’ என்று பகிரங்கமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மக்களாட்சி மரபை குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கும் சந்தேகத்தை இது எழுப்புகிறது.…

viduthalai

காவி உடை தரிக்கும் கபடதாரிகள் – எச்சரிக்கை!

காஜியாபாத், முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசியமாகப் பல இடங்களில் காட்சிப்பதிவு கருவிகள் (CCTV Cameras) பொருத்தப்பட்டு, அவை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்…

viduthalai

40 பசுமை தோழர்களுக்கு புத்தாய்வு திட்ட சான்றிதழ் துணை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, ஆக.5- பசுமை தோழர்கள் 40 பேருக்கு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்ட நிறைவு சான்றிதழை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பசுமை தோழர்கள் தமிழ்நாடு அரசு,காலநிலை நடவடிக்கை மற்றும் சூழலியல் நிர்வாகத்திற்கென பிரத்யேகமாக, இந்தியாவின் முதல்முறையில் மாநில அளவிலான…

Viduthalai

ஆளுவோரின் பயம்

தி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு - தாழ்வு…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் தொண்டராம் பட்டில் நடைபெறவுள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பிற்கு பெரியார் பெருந்தகையாளர்  கே.ஆர்.பன்னீர்செல்வம்-தமயந்தி இணையர் ரூ.5,000/ கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினர்.  

Viduthalai