14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிப் பதிவு ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை

சென்னை, ஆக.6  14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2024-2025 நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச் சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வெள்ளத்தில் சிக்கிய 11 வீரர்களைக் காணவில்லை உத்தரகாண்ட் மேக வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் காணவில்லை என்று அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் நேற்று மதியம் 1:45 மணிக்கு…

Viduthalai

2538 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி…

Viduthalai

தி.மு.க.-வும் தி.க.-வும் இணைந்து போராடும்

1977-இல் ஜனதா அரசு அமைந்தது முதலே, இந்தி திணிப்பு முயற்சிகள் பெருகின. 1978 மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய், 'இந்தி திணிக்கப்படுவதாக செய்யப்படும் பரப்புரையில் உண்மை இல்லை'…

viduthalai

பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை என்பதா? புள்ளி விவரத்துடன் பேச வேண்டும் அன்புமணிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை, ஆக.5 பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேச வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

viduthalai

சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் புதிய மய்யக் கட்டடம் விரைவில் திறக்கப்படுகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஆக.5 சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மய்யத்தை முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். புதிய கட்டடம் சென்னை அரசு மனநல…

viduthalai

‘‘தி.மு.க.வில் உறுப்பினராக என்ன மனப்பாடம் செய்ய வேண்டும்?’’

வணக்கம் தோழர்களே, ‘‘தி.மு.க.வில் உறுப்பினராக என்ன மனப்பாடம் செய்ய வேண்டும்?’’ என்று திராவிடம் 2.0 கருத்தரங்கில் எழுத்தாளர் மானமிகு வே. மதிமாறன் அவர்கள் சிறப்பாகப் பேசிய உரையை Periyar Vision OTT இல் பார்த்தேன். தி.மு.க.வைச் சுழல வைப்பது அங்கே குறையாமல்…

viduthalai

2009ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை தண்டவாளங்களைக் கடக்க முயன்ற 186 யானைகள் ரயில் மோதி இறந்தன

புதுடில்லி, ஆக.5 ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.  இதைத் தடுப்பது தொடர்பான ஆய்வை ஒன்றிய வனத்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. 186 யானைகள் பலி இதுதொடர்பான ஆய்வுகள்…

viduthalai

பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை இணைய வழியில் தேர்வு செய்யலாம் அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, ஆக.5  பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை ஆன்லைனில் தேர்வு செய்யலாம் என்று அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். 2025-2026 பி.எட். மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 3,454 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் ஆக.9 மாலை 5 மணி…

Viduthalai

ஏங்கல்ஸ் மறைவு (1895)

கம்யூனிசத் தத்துவ மேதை   பிரெட்ரிக் ஏங்கல்ஸ்  1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி லண்டனில் காலமானார். கார்ல் மார்க்ஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியவர். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, மூலதனம் (Das Kapital) என்ற அவரது புகழ்பெற்ற நூலின் இரண்டு…

Viduthalai