சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்! பாகிஸ்தான் ராணுவத் தளபதி மிரட்டலுக்கு இந்தியா கண்டனம்
நியூயார்க், ஆக. 12- “சிந்து நதி, குடும்ப சொத்து அல்ல. பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்' என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறினார். அமெரிக்கப் பயணம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், 5…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், கிராமப்புற பிரசாரக் குழு அமைப்பாளர் இரா.அன்பழகன், மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் அவர்கள் குடும்பத்தினர் சார்பில்…
விருத்தாசலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
விருத்தாசலம், ஆக.12- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம் விருத்தாசலத்தில் 9.8.2025 அன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மறை மலைநகரில் அக்டோபர் 4 ஆம் நாள் திராவிடர் கழகம் சார்பில் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, ஆக. 12- தருமபுரி பெரியார் மன்றத்தில் 9.8.2025 அன்று காலை 11 மணிக்கு கழக இளைஞரணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன்,…
இதிலும் மத வெறுப்பு!
ராஜஸ்தானில் 2019ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே முதல் அமைச் சராக இருந்த போது பத்ம பண்டிதர் விருதினைப் பெற்றவர் பரோஸ்கான். இவர் தந்தையும் பெரிய சமஸ்கிருத மேதை! இவரை சமஸ்கிருதத் துறைப் பேராசிரியராக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் நியமித்தது. இதனையடுத்து அப்பல்கலைக்கழகப்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
மதுரவாயல் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று இரவு 07-30 மணிக்கு வேல்சாமி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி கடவுள் மறுப்பு கூற மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலைமையில் சுயமரியாதை இயக்க…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
மதுரவாயல் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று இரவு 07-30 மணிக்கு வேல்சாமி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி கடவுள் மறுப்பு கூற மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலைமையில் சுயமரியாதை இயக்க…
நன்கொடை
விருத்தாச்சலம் தனலட்சுமி அம்மையார் அவர்களின் 80ஆவது பிறந்த நாளையொட்டி (10.08.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு அவர்களது குடும்பத்தாரால் இரவு உணவு வழங்கப்பட்டது. நன்றி -காப்பாளர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர கழக கலந்துரையாடல்
பெரியார் உலகத்திற்கு திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் நான்கு லட்சம் நிதி திரட்டி தருவது என முடிவு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஒன்றிய தலைவர்…
பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.…
