ஆவடி மாவட்ட கழகம் சார்பாக சுவரெழுத்துப் பிரச்சாரம்
தந்தை பெரியார் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு குறித்த ஆவடி மாவட்ட கழகத்தின் சார்பில் சுவரெழுத்து விளம்பரங்கள் வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச் சாலை திருமுல்லைவாயில் தொழிற்பேட்டை அருகில்.
வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகள் சரிபார்க்கவேண்டுமாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய கண்டுபிடிப்பு
புதுடில்லி, ஆக.17 தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிகொண்டு இருக்கும் போது குற்றச் சாட்டிற்கு பதில் அளிக் காமல் சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி முகவா்க ளும் வாக்காளா் பட் டியல்களை ஆராய்ந்து, அவற்றில் உள்ள…
பெரியார் விடுக்கும் வினா! (1732)
கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
”கோவில்கள் தோன்றியது ஏன்?” தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கம்
தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 45ஆவது நிகழ்ச்சி புத்தக அறிமுகவுரை 9.8.2025 அன்று மாலை 6.30 மணிக்கு மாவட்ட கழகத் தலைவர் இரா.ஆழ்வார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர் இ.ஞா.திரவியம் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை வகித்தோர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா செங்கல்பட்டு மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சேத்தியாதோப்பு, ஆக. 17- சிதம்பரம் மாவட்டம் சேத்தியா தோப்பில் 16.08.25.மாலை 6.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் பா.ராஜசேகர் தலைமையேற்றார். இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் அன்பு.சித்தார்த்தன், பொதுக்குழு…
மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது மேட்டுப்பாளையம், ஆக. 17- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.8.2025 மாலை 6 மணி அளவில் மேட்டுப்பாளையம் வசந்தம்…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
A. தியாகராசன் Senior Advocate, Chennai ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
‘உயர் நீதிமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் மேலானது அல்ல அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலானவை’ தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்..!
புதுடில்லி, ஆக.17 உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் சார்பில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது. இதில் பல நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர் சங்கம் சார்பில் பலரும் கலந்து கொண்டனர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது…
கொள்கை வீரர் திருவாரூர் அர. திருவிடம் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!
கொள்கை வீரர் திருவாரூர் அர. திருவிடம் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்! திருவாரூர், திராவிடர் இயக்க வரலாற்றில், தனி இடம் பெற்றுத் திகழும் முக்கியமான நகரம். அதில் அடி நாளில் நீதிக்கட்சி ஆழ வேரூன்றியதோடு, சுயமரியாதை இயக்கத்தின் பாசறையாகவும் வளர்ந்த…
பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது ஈரோடு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஈரோடு, ஆக. 17- ஈரோடு மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15-08- 2025 மாலை 6 மணி அளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்…
