செயற்கை நுண்ணறிவை முழுமையாகப் பயன்படுத்தி வழக்காடுவதை ஏற்க நீதிபதி மறுப்பு
மெல்போர்ன், ஆக.18- ஆஸ்திரேலியாவில் மூத்த வழக்குரைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதன் தரவுகள் உண்மையானது என நம்பி வழக்காடிய போது அவரது வாதம் குழப்பமாக இருப்பதைக் கண்டு நீதிபதி கண் டித்ததால் நிபந்தனை யற்ற மன்னிப்பை கேட்டுக் கொண்டார். கிங்…
தமிழ்நாட்டில் ₹500 கோடி மதிப்பீட்டில் ‘செமிகண்டக்டர் இயக்கம்’ அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 18- தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 2025 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்-2030' திட்டத்தை செயல்படுத்த, ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர்கள்…
வடசென்னை அனல் மின் நிலையத்தில் செப்டம்பரில் முழு திறனில் மின் உற்பத்தி அதிகாரிகள் தகவல்
சென்னை, ஆக. 18- வடசென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.10,158 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3ஆவது அலகு, கடந்த ஆண்டு…
வாக்குகள் திருட்டுப் பிரச்சினையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை, ஆக.18- ‘வாக்குகள் திருட்டு' விவகாரத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்படும் என்று செல்வப் பெருந்தகை தெரிவித்தார். மாவட்டத்தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (17.8.2025) நடந்தது.…
முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, ஆக.18- முன்னேற் றத்துக்கான பயணத்தை சாத்திய மாக்கியது ‘விடியல் பயணம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. விடியல் பயண திட்டம் குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்…
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ‘தோழி விடுதி’களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா வேண்டுகோள்
சென்னை, ஆக. 18- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று (17.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தோழி விடுதி, மாத வாடகைக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது பெரும் சிரமத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் மாணவர்களுக்கு ரூ.2.15 கோடி கல்வி உதவித்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 18- ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,736 மாணவர்களுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (17.8.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்…
தற்கால தலைமுறையின் விடிவெள்ளி பெரியார்
புத்தகக் கண்காட்சியில் பெரியார் ஸ்டாலுக்கு வந்திருந்த இளைஞர் ஒருவரிடம் பெரியார் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு அவர் அங்கேயே பளிச்சென்று கூறிய கருத்து என்று நினைக்கிறேன். “தற்கால தலைமுறையின் விடிவெள்ளி பெரியார்” என்ற பெயரில் Periyar Vision OTT காணொலி வலை…
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பிறந்தநாளன்று
15.8.2025 அன்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பிறந்தநாளன்று பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பெ. ஜெகதீசன் கழகத் துணைத் தலைவருக்கு வாழ்த்துகள் கூறி ‘விடுதலை’ சந்தாத் தொகையாக ரூ.20,000 வழங்கினார்.
பட்டாவில் மாற்றம் செய்வது இனி எளிது
பட்டாவில் திருத்தம் செய்ய இணையத்தில் விண்ணப் பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய வேண்டாம். திருத்தம் செய்ய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, ஏதேனும் ஒரு அடையாள ஆவணம், சொத்து குறித்த பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் ‘‘உங்களுடன்…
