அனைத்துக் கிளைக் கழகங்களிலும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த கொரடாச்சேரி ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

கொரடாச்சேரி, ஆக.17- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் பருத்தியூர் பெரியார் படிப்பகத்தில் 14.8.2025 அன்று காலை 11:00 மணி அளவில் ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட காப்பாளர் வீர. கோவிந்தராஜ் முன்னி…

viduthalai

கொள்கை வீரர் திருவாரூர் அர. திருவிடம் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!

திருவாரூர், திராவிடர் இயக்க வரலாற்றில், தனி இடம் பெற்றுத் திகழும் முக்கியமான நகரம். அதில் அடி நாளில்  நீதிக்கட்சி ஆழ வேரூன்றியதோடு, சுயமரியாதை இயக்கத்தின் பாசறையாகவும் வளர்ந்த பகுதி. அங்கு திராவிடர் இயக்கம் செழுமையுடன் எதிர்ப்பைத் தாண்டி வளர்ந்ததற்கு முக்கிய காரணம்…

Viduthalai

திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது திருச்சி, ஆக. 17- திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்  13-08- 2025 மாலை 6 மணி அளவில் திருச்சி…

viduthalai

நன்கொடை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் மாலைக்குப் பதில் கழகத் தோழர் களால் அளிக்கப்பட்ட1,700 ரூபாயை, கழக வளர்ச்சி நிதியாக அளித்தார்.

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் முடிகொண்டான் ப.ஜெகநாதன் படத்திறப்பு நினைவேந்தல்

நன்னிலம், ஆக. 17- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் மேனாள் தலைவர் முடி கொண்டான் ப.செகநாதன் படத்திறப்பு  நினைவேந்தல் நிகழ்ச்சி ஜெகநாதன் இல்லத்தில் 12-08-2025 காலை 11 மணியளவில் நடைபெற்றது நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் சு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.…

viduthalai

திருப்பத்தூர் கழக மாவட்ட சார்பில் தந்தைபெரியார் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடுவது. பெரியார் உலகிற்கு பெருந்தொகை நிதியை வழங்குவதென முடிவு

திருப்பத்தூர், ஆக.17- திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் 15.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூரில் நடை பெற்றது. இக் கூட்டம்  சி.சுரேஷ் குமார் (மாவட்டத் தலை வர் இளைஞரணி) தலைமையிலும், எம்.நித்தியானந்தம்…

viduthalai

சட்டமன்ற விடுதிக்குள் அத்துமீறி நுழைவதா? அமலாக்கத் துறையினர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை, ஆக.17- சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அய்.பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை…

viduthalai

கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய காதல் இணை: உடனடித் திருமணம்!

பெய்ஜிங், ஆக. 17- சீனாவைச் சேர்ந்த 31 வயதுடைய மா என்ற இளைஞர், கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பியதையடுத்து, தமது காதலியுடன் உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, மா ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை…

viduthalai

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 320 பேர் பலி மக்களை மீட்கத் திணறும் அரசு

இஸ்லாமாபாத், ஆக.17-  பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட வற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில்…

viduthalai

“டிரம்ப் அதிபராக இருக்கும் வரை தைவான் மீது படையெடுக்க மாட்டோம்” என சீன அதிபர் உறுதி: டொனால்டு டிரம்ப்

வாசிங்டன், ஆக. 17- சீன அதிபர் சி சின்பிங், தான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை தைவான் மீது படையெடுக்க மாட்டோம் என உறுதியளித்ததாக, மேனாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்கு முன்பு,…

viduthalai