அந்தோ பரிதாபம்! சக்தி மின்சாரத்துக்கே!! கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: வாள் கொண்டு சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது! 5 பேர் உயிரிழப்பு, 12 பேர் படுகாயம்
அய்தராபாத், ஆக.18 தெலங்கானா மாநிலம் உப்பல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமந்தபூர், கோகுலே நகரில் நடைபெற்ற கிருஷ்ணர் ஊர்வலத்தில் வாள்களை ஆட்டிச்சென்ற போது மின்சாரக் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர்…
தந்தை பெரியார் கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த தி.மு.க. ஆட்சி! 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதை உணர்த்துவர்!
* வருமான வரித்துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை ஆகியவற்றை ஆயுதமாக்கி, கட்சிகளை அரசியலில் அடிமையாக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு! * ‘எதிரிகட்சித் தலைவர்போல’ செயல்படும் ஓர் ஆளுநர்? எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது; வருமான வரித்துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்
ஓசூர், ஆக. 18- சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அக்டோபர் 4இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுவதையொட்டி தமிழ் நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறுகிறது.…
பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி – விடுதலை சந்தா வழங்குதல் ஓசூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஓசூர், ஆக. 18- 10-08-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணியளவில், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன் இல்லத்தில் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் உற்சாகமாக நடை பெற்றது. நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் டார்வின் பேரறிவு, தலைமை தாங்கினார்.…
பிறந்த நாள்
தாராபுரம் கழகம் மாவட்ட காப்பாளர் அலங்கியம் கே. என்.புள்ளியான் - உமா ஆகியோரின் மகன் பெரியார் பிஞ்சு உ.நா.சுசித் (18.8.2025) பிறந்தநாள் - வாழ்த்துகள்!
காரைக்கால் போலகம் கடைவீதியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
காரைக்கால், ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிறைவு மாநில மாநாட்டை விளக்கி காரைக்கால் மாவட்டம் போலகம் கடைவீதியில் 17-08-2025 மாலை 6 மணியளவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், நிகழ்விற்கு தலைமை…
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழாவது நாளாக வேலை நிறுத்தம்
ராமேசுவரம், ஆக. 18- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று 7ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் சிறைபிடிப்பு ராமேசுவரத்திலிருந்து கடந்த 9ஆம் தேதி கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு…
ஆண்டிமடத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
ஆண்டிமடம், ஆக. 18- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டம் 16.8 .2025சனிக்கிழமை மாலை 6 மணிக்கு…
பெங்களூருவில் தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பொறியாளர்
பெங்களூரு, ஆக. 18- பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைதள பக்கத்தில், ‘‘நான் தோசை சுடும் ரோபோவை வடிவமைத்திருக்கிறேன். காஸ் அடுப்பில் தோசை கல்லை வைத்து விட்டால், இந்த ரோபோ தானாகவே தோசை சுட்டு தரும்.…
5 கி.மீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் 97 வயது பெண் சாதனை
கிளாஸ்கோ, ஆக. 18- வட அயர்லாந்தைச் சேர்ந்த 97 வயதான கிரேஸ் சேம்பர்ஸ், 250 பூங்காக்களில் நடக்கும் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்ற அய்ரோப்பாவின் வயதான பூங்கா ஓட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு நான்கு வாரங்களுக்கு முன்புதான் இதய அறுவைச்…
