ஆட்சிக்கு அழகு விரைந்தே செயல்படுதல் – விண்ணப்பித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.18- இணைய வழி (ஆன்லைன்) மூலமாக விண்ணப்பித்த அன்றே விவசாயி களுக்கு வங்கி கடன் வழங்க கூடிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.8.2025) தருமபுரியில் தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு வந்துள்ள முதலமைச்சர்…

Viduthalai

நம்பவே முடியாத அறிவியல் வளர்ச்சி குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனாவில் புதிய முயற்சி

பீஜிங், ஆக.18- சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம் அண்டை நாடான சீனா, 'ரோபோட்டிக்' தொழில்நுட்பத்தில் முன்ன ணியில் உள்ளது. அங்கு அண்மையில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம்…

Viduthalai

ஒப்புக்கொண்ட ஆணையம் ஓட்டுத் திருட்டு புகாரை, முதன்முறையாக தேர்தல் ஆணையம் ஒப்புக்

கொண்டுள்ளது. ஓட்டுகள் திருடப்பட்டால், வாக்காளர்கள் எப்படி ஓட்டளிக்க முடியும் ? இந்த விவகாரத்தில், பழங்குடியினர், தலித் என சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, நம் நாட்டு மக்களை ஓட்டுத் திருட்டில் இருந்து பாதுகாப்பது அவசியம். – பவன் கெரா…

Viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி ராஜரத்தினம் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 18.8.2025)  

Viduthalai

அநாகரிகவாதிகள்!

ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள வ.உ.சி.நகர் முனிஸ்வர் சந்திப்பு பகுதிக்கு ‘தந்தை பெரியார் சதுக்கம்’ என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 21.01.2025 மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்களால் திறந்துவைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத யாரோ (பெரியார் சதுக்கம் பெயரை அகற்ற வேண்டும்…

Viduthalai

ஆவடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை

ஆவடி, ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 16-08-2025 சனிக்கிழமை மாலை 05-30 மணிக்கு எச்.வி.எப். சாலை , ஆவடி பேருந்து…

Viduthalai

50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும் – ராகுல் உறுதி

எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் பேசிய அவர், பாஜக உண்மையான ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும்…

viduthalai

ஒடிசாவில் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல் கண்டுபிடிப்பு

20 டன் அளவுக்குத் தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு புதுடில்லி, ஆக.18 ஒடிசாவின் 4 முக்கிய மாவட்டங்களில் இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கவயல் கண்டுபிடிப்பு ஒடிசாவின்…

viduthalai

வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை

‘‘நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. (எனவே வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை) உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை!”…

viduthalai

அரிய கண்டுபிடிப்பு! வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகள் பழமையான நவாப்கோட்டை

ஜோலார்பேட்டை, ஆக.18- திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வாணியம்பாடி அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டையைக் கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்…

viduthalai