ரோஜா முத்தையா நூலகத்தில் அரிய நூல்கள் காட்சியைப் பார்வையிட்டு ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்!
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின் காட்சியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பார்வையிட்டு, அங்கிருந்த அரிய புத்தகங்கள்பற்றி தமது நினைவுகளை, கருத்துகளை நூலக இயக்குநரிடம் தெரிவித்தார். அரிய முயற்சிகளுக்காகப் பாராட்டினார்.…
வாக்குகளை எண்ணி முடிக்கும்போது தெரியும் எடப்பாடிக்கு!
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச் சருமான எடப்பாடி பழனிசாமி – ‘‘மக்களைக் காப்போம் – தமிழகத்தைக் காப்போம்!’’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் 18.8.2025 அன்று அவர் பிரச்…
ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன!
* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்தியது – * அவர் ‘‘தமிழர்’’ என்பதற்காக அல்ல; இது ஓர் அரசியல் யுக்தியே! * எதிர்க்கட்சியின் வேட்பாளர் ஜனநாயக உணர்வும், ‘மனிதம்’ நிறைந்தவரும் ஆவார்! இதில் ‘‘வெற்றி – தோல்வி’’ என்பது…
1.5 லட்சம் வங்கிக்கணக்குகளில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம்
புதுடில்லி, ஆக. 20- மியான்மர், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தபடி சிலர் இணையதள மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணப் பரிவர்த் தனைக்காக இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 1,47,445 வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளது தெரிய…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி அருணா பரிசோதனைக்கூடத்திலுள்ள நவீன தொழில்நுட்பக் கூடத்தை பார்வையிட்டனர்
புதுச்சேரி, ஆக. 20- புதுச்சேரி மாநிலத்தி லுள்ள அருணா பரி சோதனைக் கூடத்தை மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறை மாணவர்கள் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி, பேரா. ச.இராஜேஷ், முனைவர் சி. விஜயலெட்சுமி மற்றும் ஆய்வக தொழில்நுட்பநர் கே.எஸ்.…
தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2025 பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
திருச்சி, ஆக. 20- திருச்சி, புனித வளனார் கல்லூரியில் 10.08.2025 அன்று, தேசியப் பள்ளி கள் கூட்டமைப்பு, பள்ளி களுக்கான தற்காப்புக்கலை விளையாட்டுக் கூட்ட மைப்பு, இளைஞர் தற்காப்புக் கலை விளை யாட்டுக் கூட்டமைப்பு, உலக சார்பட்டா சிலம்பக் கூட்டமைப்பு ஆகியவை…
பெரியார் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் பெற்ற மாநில அளவிலான விருதுகள்
வல்லம், ஆக. 20- தமிழ்நாடு அரசின் மாநில நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 08.08.2025 முதல் 10.08.2025 வரை “இளைஞர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக் கள்” என்ற தலைப்பில்…
மாநில கல்வி வாரியத்துடன் இணங்காவிட்டால் மதரசாக்கள் மூடப்படுமாம் உத்தராகண்ட் பிஜேபி அரசு மிரட்டல்
டேராடூன், ஆக. 20- மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மதரசா பள்ளிகள், அடுத்தாண்டு ஜூலை 1க்குள் மாநில கல்வி வாரியத்தில் இணைய வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும் என, உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. உத்தராகண்டில் முதலமைச்சர் புஷ்கர்…
எல்.அய்.சி.யில் ஏராளமான பணியிடங்கள்
எல்.அய்.சி. நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 847 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 -32. ஊதியம்: ரூ.88,635 - ரூ.1,69,025. தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3),…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலிப் பணிகள்
அய்.டி.அய், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு முடித்தவரா நீங்கள்? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1 ஆண்டு தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. தொழிற்பிரிவு, டெக்னீஷியன், பட்டப் படிப்பு தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். மொத்தம் 475 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தியன் ஆயில்…
