பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு கழக மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பேராவூரணி, ஆக.20 கடந்த 18.08 .2025 அன்று மாலை 6 மணி அளவில் பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும், பேராவூ ரணி ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்ச்செல்வன், சேது பாவா…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்
ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்! மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை கழகத் துணைத் தலைவர் சிறப்புரையாற்றினார் சென்னை, ஆக.20 ஆசிரியரின் வழி காட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை…
மறுமலர்ச்சி சிற்பி, சமூகப் புரட்சியாளர் நாராயண குரு பிறந்தநாள் கோவில்களைவிட பள்ளிகள் அதிகம் கட்டலாம்
ஆகஸ்ட் 20, 1856 கேரள சமூகத்தில் நிலவிய ஜாதிப் பாகுபாடு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடிய ஒரு மகத்தான சமூகச் சீர்திருத்தவாதி, ஆன்மிகத் தலைவர் மற்றும் தத்துவஞானி ஆவார். கேரளாவின் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.…
நரேந்திர தபோல்கர் நினைவு நாள் 20.08.2013
நரேந்திர அச்யுத் தபோல்கர் (Narendra Achyut Dabholkar), ஒரு சமூகச் சீர்திருத்தவாதி, பகுத் தறிவாளர் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஆர்வலர். தபோல்கர் ஒரு மருத்துவர். ஆனால், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் போலிச் சடங்குகள், மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் எப்படிப் பாதிக்கின்றன…
அப்பா – மகன்
மகன்: ‘‘ஏழுமலையான் தரிசனத்திற்கு இடைத் தரகரை அணுக வேண்டாம் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்’’ என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது அப்பா! அப்பா: ‘‘திருப்பதி கோயிலில் எந்த அளவு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதற்கு இதைவிட சான்று வேறு வேண்டுமா மகனே!’’
குருமூர்த்திக்கு ‘‘அம்னீசியாவா?’’ (நினைவிழப்பு)
கேள்வி: ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும், கருணாநிதியும் தோன்றாமல் இருந்திருந்தால்? பதில்: தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அவர் காலத்துக்குப் பின்னும் தொடர்ந்திருக்கும். – ‘துக்ளக்’ பதிலடி: 1967 தேர்தலில் காமராஜரை மட்டுமல்ல – அவர் ஆட்சியையே தோற்கடிக்க ஆச்சாரியாருடன் சேர்ந்து கொண்டு மல்லுக்கட்டிய ‘துக்ளக்’கா…
தர்மபுரியில் முதலமைச்சருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தருமபுரிக்கு 17.8.2025 அன்று வருகை தந்த போது கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர். செந்தில் உள்ளிட்ட பலதோழர்கள் சந்தித்தனர். முதலமைச்சர் அவர்கள் எங்களிடம் ‘‘நான் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்,…
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகப் பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குநர் சுந்தர் கணேசன், பேராசிரியர் அமுதாபாண்டியன் ஆகியோரை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (சென்னை, 19.8.2025)
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
பழநி.புள்ளையண்ணன், பு.ரத்தினம் பு. கலைவாணன் – வெண்ணிலா பு. அழகிரிசிங்கம் – ர.மீனா பு. வீரமணி – சங்கீதா சுயமரியாதை குடும்பம் – சேலம் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப்…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது; செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது!
பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு பட்டுக்கோட்டை, ஆக.20 பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (19.8.2025) மாலை 6:30 மணி அளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள்…
