50 சதவிகித வரியால்…!

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதித்ததால், திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் முடங்கிக் கிடக்கின்றன.

viduthalai

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் அனுமதி கோரிய வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே, கதிராமங்கலம், புதுக்கோட்டை நெடு வாசல் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இதற்கு பெரும்…

viduthalai

கோயில் திருடர்களின் குகையா? பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைத் திருட்டு: கோயில் பூசாரி கைது

ஆவடி, ஆக. 26  அம்பத்தூரில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க பரிகார பூஜை செய்வதாகக் கூறி, பெண்ணிடம் நகை யைத் திருடிய வழக்கில் கோயில் பூசாரியை காவல் துறையினர் கைது செய்தனர். அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சகிலா…

viduthalai

அய்யாவும், அண்ணாவும் நடந்துகாட்டிய நன்முறைகளைக் காலந்தாழ்ந்தாவது தெரிந்துகொள்ளட்டும்!

ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை! மேனாள் முதலமைச்சரின் வன்முறைப் பேச்சால் ஆம்புலன்சையும், ஓட்டுநரையும் தாக்கிய அ.தி.மு.க.வினர்! மேனாள் முதலமைச்சர் அறியாமையால் ஆம்புலன்ஸ்பற்றி தெரிவித்த வன்முறைப் பேச்சின் எதிரொலியால் அ.தி.மு.க.வினரால் ஆம்புலன்சையும், அதன் ஓட்டுநரையும் தாக்கியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர்…

viduthalai

நன்கொடை

* மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ரூ. 12,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். * தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை எடிசன் ராஜா, செங்கல்பட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: யாரைக் காப்பாற்ற 130வது சட்ட திருத்தத்தை கருப்பு மசோதா என்கிறார்கள் – பிஜேபி. சிந்தனை: யாரை பழிவாங்க இந்த கருப்பு சட்டத்தை பிஜேபி அரசு கொண்டு வந்தது?

viduthalai

பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் கல்வி நிலை 86 ஆயிரம் வகுப்பறைகளை இழுத்து மூடியது

ஜெய்ப்பூர், ஆக 25 பா.ஜ.க. ஆட்சி நடத்தும் ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உள்ள பாழடைந்த 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் தங்கிபுரா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பிப்லோட் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி…

viduthalai

ஏ. ேஹமலதா – தி. வீரமணி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. ேஹமலதாவிற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். ஏ. ேஹமலதா – தி. வீரமணி ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையை (காசோலை)…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி,   துணை முதலமைச்சர்  உதயநிதி…

viduthalai

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு 38 மாவட்டங்களிலும் ஆய்வு

சென்னை, ஆக. 25- தமிழ்நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக, மாநில அரசு புதிய கணக்கெடுப்பு நடத்த டெண்டர் கோரியுள்ளது. இந்த ஆய்வு தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும். 2015-2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முந்தைய…

viduthalai