“மூனைத் தொட்டது யாரு?”

ஆகஸ்ட் 23 அன்று இரண்டாவது தேசிய விண்வெளி நாள். “சந்திரயான் - 3” செயற்கைக்கோள் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுவது பொருத்தம் தான்! ஆனால், தரையிறங்கிய இடத்துக்குச் ‘சிவசக்தி பாய்ண்ட்’ என்று அறிவியலுக்குத் தொடர்பில்லாத இந்து மதக்…

Viduthalai

மாதந்தோறும் ரூ.1000 பெறும் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி முதலமைச்சருக்கு நன்றி!

தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் கிடைப்பதால், தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்குவதை நிறுத்திவிட்டதாக, பெண்கள் தெரிவித்துள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் 24.8.2025 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை…

Viduthalai

‘நீட்’ தேர்வு: என்.ஆர்.அய். ஒதுக்கீடு மோசடி!

‘நீட்’ தேர்வு என்பதே சமூக நீதிக்கு எதிரானது – இந்தத் தேர்வால் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், கிராமப்புற மக்களும், முதல் தலைமுறையாகக் கல்விச் சாலைகளில் நுழைந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தொடக்க முதலே திராவிடர் கழகமும், சமூக நீதியில் அக்கறை கொண்ட அமைப்புகளும்,…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90, பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai

‘RSS ஒரு கொலைகார இயக்கம்’

‘RSS ஒரு கொலைகார இயக்கம்’ என்ற பொருளில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய ஸநாதன எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பேசிய உரையை கேட்டேன். வயது முதிர்ந்த காந்தி முதல் பெண்…

viduthalai

அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது!

மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம்; நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா என்று சிந்திக்க வேண்டாமா? அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான்…

Viduthalai

குடும்ப அட்டை: தமிழ்நாடு அரசின் நற்செய்தி

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா? www.tnpds.gov.in இணையதளத்தில் 'புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க' என்பதை தேர்வு செய்து அழுத்த வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை…

viduthalai

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முகாம் 10ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை, ஆக. 27- மாநகர போக்குவரத்துக் கழகத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான முகாம், வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் சென்னையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…

viduthalai

‘வைக்கம் விருது’க்கு செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.27- ‘வைக்கம் விருது’க்கான விண்ணப்பங்களை செப்.10ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக…

viduthalai

அந்நாள் – இந்நாள் (27.8.2025)

81 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி, இதே நாளில் சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்ணாவால்…

Viduthalai