பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

1. பேராசிரியர் பி.வெள்ளையன்கிரி மற்றும் தோழர்கள் – தஞ்சாவூர்  ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம், அவரது வாழ்விணையர் மல்லிகா மற்றும் மகள் – வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. தேன்மொழி (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை) ஆகியோர்…

viduthalai

என்றும் வாழும் நம் கலைவாணர் என்.எஸ்.கே.!

கலைவாணர் என்றும் வாழ்பவர்! தலைமுறைகள் தாண்டினாலும், தயக்கம் சிறிதுமின்றி அனைவரையும் சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல; அந்தச் சிரிப்பின் மூலம் சிந்தனையைத் தூண்டி சுயமரியாதையும் பகுத்தறிவும் பெற வைப்பவர். பார்வையாளர்களைக் கட்டணம் செலுத்திப் பார்க்க வைத்து சினிமா, நாடகம், வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம்  எதனையும்…

Viduthalai

மூடநம்பிக்கையின் கொடூரம்! பேரனை நரபலி கொடுத்த தாத்தா

பிரயாக்ராஜ், ஆக. 30- மந்திர வாதியின் பேச்சைக் கேட்டு, பேரனின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த தாத்தா கைது செய்யப்பட்டார். உலகம் நாகரிக வளர்ச்சி அடைந் தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்ப தற்கு உதாரணமாக…

viduthalai

வரவேற்கத்தக்க தீர்ப்பு! கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தலாம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை, ஆக.30- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காகப் பயன் படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று (29.8.2025) நடைபெற்ற நிலையில், கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கோயில் நிதியை…

viduthalai

வாக்குத் திருட்டை எதிர்த்து பயணம் ஒன்றிய அரசுக்கு சச்சின் பைலட் எழுப்பும் மூன்று கேள்விகள்

பாட்னா, ஆக 30  பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து நடத்தும் வாக்காளர் அதிகார பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் பங்கேற்றார். மேற்கு சம்பரன் மாவட்டத்தில் அவர் பேசும்போது ஒன்றிய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்தார். “தலைமை தேர்தல் ஆணையரை…

viduthalai

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர்

“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் யார் பயனடைகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது. குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்கி, சுத்திகரிப்பு நிறுவனங்கள் (அதானி, அம்பானி நிறுவனங்கள்) அதிகப்படியான லாபம் ஈட்டுகின்றன, ஆனால் அதற்கான விலையாக அமெரிக்கா விதித்துள்ள…

viduthalai

தேர்தல் ஆணையத்தின் ‘மாயாஜாலம்!’ முழு கிராமமும் ஒரே வீட்டில் வசிக்கிறதா..? ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா, ஆக.30- சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்புத் திருத்தத்தை கண்டித்தும், தேர்தல் ஆணையம் வாக்கு திருடுவதாக குற்றம் சாட்டியும் காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

viduthalai

‘‘தமிழ்நாட்டிற்குப் பெரு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறேன்’

மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஆக.30- தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.88 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…

viduthalai

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 18 வரதட்சணை மரணமாம்!

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 18 வரதட்சணை மரணங்கள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது. வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண்கள் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கும் அவலத்தை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் 2022-ஆம் ஆண்டு…

Viduthalai