பெரியார் விடுக்கும் வினா! (1745)
இந்த நாட்டில் ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும் என்பதும், அது மனித ஜாதியாக மட்டுமே இருக்க முடியும் - அது போன்றே பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்பதும்தானே சமதர்மம் என்பது, இதில் மதவாத ஜாதி வெறியர்களும், முதலாளிமார்களும் உடன்படுவார்கள்…
இங்கிலாந்தில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் – தொடரும் வரலாறும் மாநாடு நிகழ்ச்சி நிரல்
Self-Respect Movement and Its Legacies Conference Thursday 4 & Friday 5 September 2025, Nissan Lecture Theatre, St Antony’s College Thursday 4 September 10.00 -10.30 am – Opening remarks Faisal Devji…
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அந்தர்பல்டி ! யாரையும் ஓய்வு பெறுமாறு கூறவில்லையாம்!
புதுடில்லி, ஆக.30 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால்,…
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை!
அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும் பாதிப்பு: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் – ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செப்.2 அன்று திருப்பூரில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!’ சென்னை, ஆக.30– அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும்பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர்…
மாநில முதலமைச்சர்கள் – பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
ஒன்றுபட்ட உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒன்றியத்தை வழங்குவோம்! சென்னை, ஆக.30– “ஒன்றிய–மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்; இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பதிவு
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்திறப்பு! M.K.Stalin @mkstalin Periyar goes global! “Oppression is my enemy” the rallying cry of Periyar now resonates at #Oxford. Marking the centenary of the #SelfRespect…
செப்.4, 5: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் உலகளாவிய பொருத்தப்பாட்டை ஆராயும் இரண்டு நாள் மாநாடு!
தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி DMK spokesperson Manuraj Shunmugasundaram told The Hindu that the two–day conference on September 4 and 5, co–hosted by St.…
ஒன்றிய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் ஹிந்தி ஆசிரியர் உட்பட ரயில்வே அதிகாரிகள் இருவர் கைது
சென்னை, ஆக.30- ஒன்றிய அரசு பணி தேர்வுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு தேர்வு எழுதிய புகாரில் 2 ரயில்வே அதிகாரிகள், ஹிந்தி ஆசிரியர் ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி…
சி.பி.எஸ்.இ., 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கம்
டில்லி, ஆக.30 சி.பி.எஸ்.இ., 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பள்ளி பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., பல திருத்தங்களை செய்து வெளியிட்டு வருகிறது. சிபிஎஸ்இ பள்ளி புத்தகத்தில் இருந்து முகலாயர், சுல்தான் பற்றிய…
இந்நாள் – அந்நாள்
மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கி ஹிந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் (இன்று (30.08.2015) கருநாடகத்திலும் பகுத்தறிவு இயக்கம் வலிமையானது. சாகித்திய அகாடமி விருது பெற்றவரான கல்புர்கி, மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்தவர். கலாச்சாரம் என்ற பெயரில்…
