வரதட்சணைக் கொடுமை அய்.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பெங்களூரு, ஆக. 30- கருநாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (வயது 27). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது இணை யருக்கு இருந்தார். ஷிப்லாவும், பிரவீனும் அய்.டி. நிறுவனத்தில்…
தினேஷ் – அனு இணை ஏற்பு விழா
சமூகசெயற்பாட்டாளர் திலகவதியின் தம்பி வித்யாபதி - நிவேதிதா ஆகியோரின் வாழ்விணையேற்பு நிகழ்வு சென்னை பெரியார் திடலில் நேற்று (29. 8.2025) நடைபெற்றது
உடுமலைப்பேட்டை கழகத் தோழர்கள் மீதான வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உடுமலைப்பேட்டை, ஆக. 30- கடந்த 2019ஆம் ஆண்டு "தினமலர்" பத்திரிகை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றி ஒரு கார்ட்டூன் போட்டு அவமரியாதை செய்திருந்தது. இதை கண்டித்து உடுமலைப்பேட்டை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், மனோ கரன், மயில்சாமி, மாயவன், ராமசாமி,…
டிரம்பின் வரி விதிப்புக்கு இந்தியா பணிந்ததா? அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு
வாசிங்டன், ஆக. 30- ரஷ்யா விடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரி விதிப்புக்கு மத்தியில்…
குற்ற வழக்கை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது கூடாது! – உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 30- ஒரு வழக்கில் 22 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந் திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கு ஒன்றை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது ஒரு வகை துன்பம் என கூறினர் தமிழ்நாட்டில் ஒன்றிய கலால் வரி ஆய்வாளராகப் பணியாற்றிய…
வரிகளை நீக்கினால் அமெரிக்காவுக்கு பாதிப்பாம்! அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து டிரம்ப் அறிக்கை
வாசிங்டன், ஆக. 30- ''வரிகள் இன்னும் அமலில் இருக்கின்றன. அவற்றை நீக்கினால் அமெரிக்காவை அழித்துவிடும்'' என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, டிரம்ப் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து…
காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
புதுடில்லி, ஆக.30 உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், 2025 நிலவரப்படி இந்தியா 146 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக சீனா, 142 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின்…
நன்கொடை
1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (30.8.2025) அவரது வாழ்விணையர் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன்,…
திராவிட மாணவர் கழகம் பிரச்சாரம்
கோவையில் (27.08.2025) திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான Join DSF என்ற சுவரொட்டிகள் கோவை அரசு கலைக் கல்லூரி,அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கலைக் கல்லூரி, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, சுவர்களில் ஒட்டி விளம்பரம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனி, லண்டன் பயணம்: ‘‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் அறிவாசான் தந்தை பெரியார் உருவப்படம் திறக்கப்பட இருக்கிறது. அதை என்னுடைய கரங்களால் திறந்து வைக்க இருக்கிறேன் என்று எண்ணி…
