பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி: கலை இலக்கியப் போட்டிகளின் பரிசு வழங்கும் விழா
திருச்சி, செப்.10: திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கும் விழா 04.09.2025 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில்…
அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன்
திருச்சி, செப்.10: திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மனக்கணக்குத் திறனை ஊக்குவிக்கும் வகையில் “அபாகஸ் உலக சாதனை – 2025” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் இருந்து 4 முதல் 15 வயது வரை உள்ள 355…
11-9-2025 நூல் அறிமுகக் கூட்டம் – முக்கிய அறிக்கை
11.09.2025 அன்று மாலை 6 மணிக்கு சென்னை - பெரியார் திடலில் தமிழில் ஆர்.விஜயசங்கர் மொழி பெயர்த்த ‘சாதிப்பெருமை’ நூல் அறிமுக நிகழ்ச்சி விழா மேடையில் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முழு விலை ரூ.899/- தள்ளுபடியில் ரூ.800க்கு கிடைக்கும்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடம்: அக்.2 வரை விண்ணப்பிக்கலாம்
மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது. இத்தேர்வுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு அரசு…
அறிவுசார் சொத்துரிமை குறித்து அண்ணா பல்கலை. நடத்தும் பயிற்சி!
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் தனிநபர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான குறுகிய கால சான்றிதழ் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மய்யம் சார்பில், கல்வியா ளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியல் மாண…
ஒன்றிய அரசின் நபார்டு வங்கியில் பணி வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Customer Service Officer (CSO)) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : NABARD Financial Services Limited…
தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பணி வாய்ப்புகள்!
நிறுவனம்: தமிழ்நாடு உள்துறை,மதுவிலக்கு மற்றும் கலால் துறை வகை: தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் : பல்வேறு பணியிடம் : தமிழ்நாடு கடைசி தேதி : 25.09.2025 பதவி: ஸ்பெஷலிஸ்ட் இன் கம்யூனிகேஷன், பப்ளிக் அவர்னஸ் அண்ட் கெப்பாசிட்டி பில்டிங் ஊதியம்:…
கழகக் களத்தில்…!
13.9.2025 சனிக்கிழமை சுயமரியாதை சுடரொளி மீரா ஜெகதீசன் படத்திறப்பு - நினைவேந்தல் மாராபட்டு: காலை 10.30 மணி *இடம்: விஜய் மகால், மாராபட்டு கிராமம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் *படத்தை திறந்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் (8.9.2025)
விழுப்புரம் தஞ்சாவூர் மதுரை
பெரியார் விடுக்கும் வினா! (1755)
சமதர்மம்தான் மனித வாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவும், ஞானமும் ஆகுமேயன்றி மற்றவை எல்லாம் அஞ்ஞானமன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
