குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி இருப்பினும் தார்மீகத் தோல்வியே : காங்கிரஸ் கருத்து
டில்லி, செப்.10 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்…
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிறப்பானதோர் அறிவு விருந்து!
கவிஞர் கலி. பூங்குன்றன் சென்னைப் பல்கலைக் கழகம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1857இல் உருவான ஒன்று. இந்தியாவில் அப்ெபாழுது உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூன்று. சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக் கழகங்கள் அவை. தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் உள்ள அப்பல்கலைக்…
ஜோதிடப் பித்தலாட்டம்!
புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வின் குமார். இவர் தொழில் முறை ஜோதிடரும் கூட சமீபகாலமாக தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருவது குறித்து பிரபலமான மற்றொரு ஜோதிடரிடம் பரிகாரம் கேட்டாராம். அதற்கு மற்றொரு பிரபல ஜோதிடர் உனக்கு தோஷம்…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது,…
வன்னிப்பட்டு சோ.செல்லப்பன் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை
வன்னிப்பட்டு, செப். 10- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கீழவன்னிப்பட்டு அஞ் சம்மாளின் வாழ்விணையர் அருமுளை ஊராட்சி செயலாளர் செ. சங்கர், திராவிடர் கழக தஞ்சை மாநகரத்தலைவர், தஞ்சை தமிழ் பயண தொடர்பக உரிமையாளர் செ.தமிழ்ச்செல்வன், வன்னிப்பட்டு ஊராட்சி செயலாளர் செ.குருமூர்த்தி,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் நாள் வரைக்கும் பசி - தூக்கம் - ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம்! 2026-லும் நாமே உதிப்போம்! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. * குடியரசு துணைத்…
முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.ம. நாகராசன் மறைவுக்கு வருந்துகிறோம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கருப்புச்சட்டை தி.ம. நாகராசன் (வயது 92) இன்று (10.9.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். ஊராட்சி…
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை - ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்! பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு இப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்! மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் விழாவில்…
வளர்ச்சித் திசையை நோக்கி பயணம் தமிழ்நாட்டில் விரைவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை
சென்னை செப்.10- விவசாய மின் இணைப்புக் கோரி காத்திருந்தவா்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1989-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…
2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது
சென்னை,செப்.10- எந்தெந்த பதவிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய 2026-ம் ஆண்டுக்கான இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை தமிழ்நாடு அரசின் பல்வேறு…
