சுவரெழுத்துப் பணி
மதுரையில் தேனி செல்லும் ரோடு, இராம நாதபுரம் திருச்சி ரோடு, உயர்நீதிமன்றம் பின்புறம் ஒத்தக்கடை நெடுஞ்சாலை.பெரியார் பேருந்து நிலையம் அருகில் எல்லிஸ் நகர் பாலம் ஆகியவற்றில் வழக்குரைஞர் அணி சார்பில் மு.சித்தார்த்தன் முயற்சியில் சுவரெழுத்துப் பணி நடைபெற்றது.
சந்தா வழங்கல்
அறந்தாங்கி கழக மாவட்டம் பெரியாலூர் அஞ்சல் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் பொ.கருப்பையா (வயது 85) ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார்.
14.9.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் தொடக்க விழா
கன்னியாகுமரி: காலை 10 மணி *இடம்: மலங்கரைபவன் கெஸ்ட் அவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி *வரவேற்புரை: யு.இவான்சலின் சாதனா *தலைமை: சீ.தேவராசுபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: உத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக…
தந்தை பெரியார் சிலை அமைத்திட வேண்டி முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டது
உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து பெருமை படைத்த நம் முதலமைச்சர் ஒசூர் மாநகருக்கு நேற்று (11.9.2025) அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த போது மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவித்தும்,ஓசூரில்…
தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு! பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது! துணை முதலமைச்சர் உதயநிதி சங்கநாதம்!
குன்றத்தூர், செப்.12 தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்பதால், பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக விளங்கிக்கொண்டு இருக்கிறது என்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. குன்றத்தூரில், அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலையை, தி.மு.க. இளைஞர்…
‘சாதிப் பெருமை’ (Caste Pride) தமிழ் மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உரை
மனுதர்மத்தை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்பதில் உறுதி கொண்டுள்ள ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிப்பதற்கு ஸநாதன வெறியே முக்கிய காரணமாகும்! சென்னை, செப்.12 மனுதர்மத்தை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்பதில் உறுதி கொண்டுள்ள ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிப்பதற்கு ஸநாதன வெறியே…
அதிர்ச்சி அளிக்கும் ஒன்றிய அரசின் பொருளாதார நிலை! இந்தியாவின் அந்நிய கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு ஒன்றிய அரசு அறிக்கை
டில்லி, செப்.12 2024 மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் இந்த ஆண்டு 65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்நிய கடன் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாள் ஒன்றிய அரசு, 2024 மார்ச் 31இல்…
மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை, செப்.12 மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், இதன் வெற்றியைக் கொண்டாடும்…
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ரூ.20 கோடி லஞ்ச பேரமா? எதிர்க்கட்சிகள் அய்யப்பாடு
புதுடில்லி, செப்.12- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஓட்டுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் கொண் டுள்ளன. கணிக்கப்பட்ட வாக்குகள் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் கடந்த 9-ஆம் தேதி…
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்!’ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடெங்கும் உறுதிமொழியேற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சென்னை, செப்.12– தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) விடுத்த வலைதளப் பதிவில், “பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், ‘தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்” எனும் உறுதிமொழியினை முன்மொழி வோம்!” எனச் சூளுரைத்துள்ளார். தி.மு.க. தலைவர் அவர்களின் வலைதளப்…
