மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..! குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., அய்.அய்.அய்.டி., என்.அய்.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,…

viduthalai

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உயரும் பொருளாதாரம் ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தம் * 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

ஓசூர், செப்.12- ஓசூரில் நடந்த மாநாட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.24 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம் என்றார்.  ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டை தொழில்துறையில்…

viduthalai

கழகக் களத்தில்…!

14.9.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: கி.இராமலிங்கம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1757)

மக்கள் சமுதாயம் என்ன காரணத்தினால் சீர்கேடடைந்தது? ஏன் சீர்திருத்தப்பட வேண்டும்? என்பதற்கான அடிப்படையை நன்கு உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருக்க தம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்பதுதான் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டாகும் என்னும் போது, அந்த…

viduthalai

கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கடலூர், செப். 12- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று மாலை 6:30 மணிக்கு வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் அரங்கு பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில்…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

Beneath the Promise - P.V. Inniya (2 copy) பெருந்தலைவர் காமராஜர் (மாணவர்களுக்காக...) - பி.ஜி.இராஜேந்திரன் நல்லதாக நாலு வார்த்தை - சோம.வள்ளியப்பன் தமிழ் இந்து ஏன்? - பெ.மணியரசன் தமிழ் இந்து - இந்துத்துவ இந்தியாவுக்கு இணக்கமான முன்னெடுப்பு…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

செங்கல்பட்டு - மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- பாரூர் கீழ்குப்பம் கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றியம்…

viduthalai

உலகச் செய்திகள்

ஆடிய ஆட்டம் என்ன? அரசு இல்லத்தை காலி செய்யும் ராஜபக்சே கொழும்பு, செப். 12- இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி மேனாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு…

viduthalai

சிதம்பரம் தீட்சிதர்களின் ஜாதிய திமிர்வாதம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனக சபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க முடியாதாம்

சென்னை, செப். 12- சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பிலும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்…

viduthalai

வழக்குரைஞர் சாலியமங்கலம் த.முத்தப்பா இல்ல மணவிழா கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரை

சாலியமங்கலம், செப்.12- தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் சுயமரியாதைச் சுடரொளி வழக்கு ரைஞர் த.முத்தப்பா-மல்லிகா என்கிற அறிவுக்கண்ணு ஆகியோரின் செல்வன் மு.அலெக்ஸ் என்கிற ராஜசிம்மதுரைக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் இராராமுத்திரைக்கோட்டை  இராமன்-சாந்தி ஆகியோரின் செல்வி இரா.காவியாவிற்கும் வாழ்க்கை…

viduthalai