தந்தை பெரியாருடன் ஓடுவோம்! RUN FOR PERIYAR!
வெண்தாடி வேந்தரை இதயத்தில் சுமந்து அமெரிக்காவின் பல நகரங்களில் ‘பெரியாருடன் ஓடுவோம், நடப்போம்’ என்று குடும்பங்களாகப் பலரும் கலந்து கொள்கின்றனர். தந்தை பெரியாரின் படம், பொன்மொழி தாங்கிய சட்டை அணிந்து அனைவரும் பங்கேற்பதை கண்கொள்ளாக் காட்சியாகக் காணலாம். பெரியார் பன்னாட்டமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள…
கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!
8.05.1948 - குடிஅரசி லிருந்து... பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள்…
கவீ (வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்லத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
மக்களை முட்டாளாக்குவதைத் தடுக்கும் பணியைச் செய்யும் ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்! மக்கள் பின்னால் நாங்கள் செல்லவேண்டிய அவசியமில்லை; மக்கள் எங்கள் பின்னால் வருவார்கள்! நம் இயக்கத் தோழர்கள் கட்டுகின்ற இல்லத்திற்கு எந்தப் பெயர் வைத்தாலும், அது பெரியார்…
அயோக்கியத்தனம் எது?
28.10.1944 - குடிஅரசிலி ருந்து.... நன்றாய் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்துகொண்டு, அய்யா, மூன்று நாளாக கஞ்சியே காணவில்லை; காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அது போலவே இருந்துகொண்டு யாதொரு விதமான பாடும்…
ஹிட்லரிசமும் – ஆரியனிசமும் ஒன்றே! (1)
30.12.1944 - குடிஅரசிலிருந்து... உலகில் ஒவ்வொரு நாடும் இழந்த சுதந்திரத்தை, உரிமையை மீண்டும் பெறுவதற்காகவும், தம் தம் கலை, மொழி, நாகரிகம், பழக்கவழக்கம் ஆகியவைகளைப் பாதுகாக்கவும் போராடிக் கொண்டு வருகின்றன. நேச தேசங்களும் இவைகளுக்காகத் தான் பாடுபடுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு…
வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால் மக்கள் வீதியில் இறங்கும் நிலை வரும்! எச்சரிக்கை விடுத்த அகிலேஷ்
லக்னோ, செப்.13 நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றது என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம்…
நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வருகிறார் ராகுல் காந்தி
சென்னை, செப்.13 தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அண்மையில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் டில்லி பிரதிநிதி க்ரிஷ் சோடங்கர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை…
இப்பொழுதுதான் வழி திறந்ததோ! பிரதமர் வருகைக்கு மணிப்பூரில் கடும் எதிர்ப்பு: வளைவுகள் உடைப்பு – பதற்றம் அதிகரிப்பு
சுராசந்த்பூர், செப்.13 பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகையை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் அடித்து நொறுக்கப்பட்டதால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் இன்று (செப். 13) முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பின்னணி…
விநாயகன் ஊர்வலத்தில் லாரி மோதி பக்தர்கள் 8 பேர் பலி!
வினைதீர்க்கும் விநாயகனா – உயிர்களைக் குடித்த விநாயகனா? பெங்களூரு, செப்.13 கருநாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருநாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (12.9.2025) இரவு…
இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் பொருள்களின் விலை அதிகரிப்பு!
புதுடில்லி, செப்.13 ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்ற அறிவிப்பால் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, தனது சுதந்திர நாள் உரையில் நாட்டு மக்களுக்கு இந்தாண்டு ஜி.எஸ்.டி.யில் வரி சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார். அதன்படி கடந்த 3…
