பெரியார் விடுக்கும் வினா! (1770)
கலவரத்தால் வரும் பலன் இன்றே கைகூடுவதா யிருந்தாலும் கூட அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு நடத்துவதையே நான் விரும்புவேன். அதனால் கிடைக்கும் பலன் சற்று தாமதித்து வந்தாலும் நான் இதையே பெரிதும் விரும்புவேன். அது மாத்திரமல்ல; இவ்விதக் கலவரம், குழப்பம் இல்லாத…
மேட்டூர் கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
மேட்டூர், செப்.28- மேட்டூர் கழக மாவட் டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அக்கிர ஹார கிராமத்தில் மாவட் டக் கழகத் தலைவர் கா.நா.பாலு இல்லத்தில், மாவட்ட மகளிரணித் தலைவர்…
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டத்தில் ‘அர்த்தமற்ற இந்துமதம்’ புத்தக அறிமுக உரை
தூத்துக்குடி, செப். 28- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பி லான 43ஆவது கூட்டம் மஞ்சை வசந்தன் எழுதி யுள்ள ‘அர்த்தமற்ற இந்து மதம்' புத்தக அறிமுக உரை யாக நடைபெற்றது. 14.9.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம்,…
புதுச்சேரி மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, செப். 28- தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை அணிவித்தல், உறுதி மொழி ஏற்றல், கொடியேற்றுதல், இனிப்பு வழங்கல், நண்பகல் உணவு வழங்கல் என விழா இனிதே நடைபெற்றது.…
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். சித்தாமூர், சாலவாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த பாஜகவின் பி.அமீர்பாஷா, எஸ்.பாஸ்கர், ஏ.சண்முகம், அதிமுகவை சேர்ந்த எம்.அன்பழகன், ஜி.சசிகுமார், மணிகண்டன்,…
அஞ்சல் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் அதிரடி மாற்றம் கடைசி இரண்டு சுற்றுகளுக்கு முன்பு அஞ்சல் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்!
புதுடில்லி, செப்.28- அஞ்சல் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது பீகார் சட்ட மன்ற தேர்தலில் இருந்தே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி குற்றச்சாட்டு பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில்…
காகிதத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு
சரஸ்வதிக்கு பூஜை செய்தால்கல்வி வருமா? தந்தை பெரியார் கேள்வி சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும்…
நடக்கக் கூடாத பெரும் துயரம்! எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்!
கரூரில் இருந்து வரும் நெஞ்சைப் பிழியும் செய்திகள் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்து கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத கோரம் இது. உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், காவல்துறை விதித்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றியிருந்தால் இத்தகைய பேரிழப்புகள் ஏற்பட்டே இருக்காது. பல முறை…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து,…
நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு!
நாட்டோரே, ஒரு கணம் சிந்திப்பீர்! ஆறாத் துயரம், மாளா சோகம்!! மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத் தேனீ’யான முதலமைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர்…
