தூத்துக்குடி வளர்ச்சித்திசையில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்!

சென்னை, செப்.28-  ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெரிய உணவு மற்றும் FMCG உற்பத்தி மய்யத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது. தென் தமிழ்நாடு,…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாசம் பொழியும் ‘தாத்தா- பாட்டிகள் தின விழா’

திருச்சி, செப்.28- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர்.என். எஸ்.கிருஷ்ணன் அரங்கில் 25.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. பயிலும் மழலையர் பிரிவு மாணவர்களின் 'தாத்தா-பாட்டிகள் தின விழா' (Grandparent's Day Celebration)…

Viduthalai

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் – ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, செப். 28- அமெரிக்காவிலிருந்து ஜன.20 முதல் செப்.25 வரை 2417 இந்தியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- புதிய வரிகள் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மருந்து மற்றும்…

Viduthalai

ஏழு பட்டங்கள் பெற்ற கைதி

திருப்பதி, செப்.28- திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள்…

Viduthalai

மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம்

மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம். ஓட்டு நெகிழி முறையில் நொச்சி நகர் மெரினா கடற்கரையை ஒட்டிய லூப் சாலையில் இன்று பதிக்கப்பட்டது.

Viduthalai

மண்ணச்சநல்லூர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மண்ணச்சநல்லூர், செப். 28- மண்ணச்ச நல்லூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் 9.9.2025 அன்று முற்பகல் 11 மணிக்கு மண்ணச் சநல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரியசாமி அலுவலத்தில் நடைபெற்றது. விடுதலை சந்தா புதுப்பித்தல் மற்றும் புதிய சந்தா சேர்த்தல், செங்கல்பட்டு…

Viduthalai

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, செப். 28- மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாக யூ-டியூப் சேனல் ஒன்றில் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் நேற்று விளக்கம் அளித் துள்ளது.…

Viduthalai

அந்நாள் – இந்நாள்

பகத் சிங் பிறந்த நாள் இன்று (28.9.1907) பகத் சிங் பொது உடைமை வாதி, பகுத்தறிவாளர், மற்றும் தீவிரமான நாத்திகர் ஆவார். அவரது முக்கியக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்: நாத்திகம் மற்றும் பகுத்தறிவு: இவர் எந்த மதத்தையும் சாராமல், கடவுள் நம்பிக்கையை…

Viduthalai

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர்களின் மிகப்பெரிய கடல் வாணிபத்தை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் முடிவு

பூம்புகாரில் நடைபெற்ற கடல் ஆய்வில் ஓர் அரிய கண்டுபிடிப்பு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கப்பல் தென்பட்டது மயிலாடுதுறை, செப். 28- பூம்புகாரில் நடந்த கடல் ஆய்வில் டென்மார்க் நாட்டை சேர்ந்த கப்பல் தென்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. இதன் மூலம் கடல்வழிவாணிபத்தில்…

Viduthalai

சமூக,அரசியல் சீர்திருத்த முன்னோடி ‘நடிகவேள் எம்.ஆர்.ராதா’

‘இந்த நாட்டை சீரழித்ததில் பெரும் பங்கு சினிமாவுடையதுதான்.. கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே.. எங்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள். நாங்கள் அழுவதும், சிரிப்பதும், நல்லது செய்வதும், கெடுப்பதும் நாட்டுக்காக அல்ல; காசுக்காக'. -சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்தபடியே, சினிமா துறையைப் பற்றி இப்படி…

Viduthalai