சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை அளித்தனர்

சென்னை, செப். 28-   சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (27.9.2025) காலை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா…

Viduthalai

தேர்வு கிடையாது, பட்டப்படிப்பு மட்டும் போதும்! தமிழ்நாடு அரசுப் பேருந்து கழகத்தில் 1588 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை, செப். 28-  தமிழ்நாட்டில் அரசுப் பணி தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC), பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 1,588 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப்…

Viduthalai

கரூர் தனியார் மருத்துவமனை கட்டணம் வசூலிக்க தடை

கரூரில் 46 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 12 பேர் தனியார் சிகிச்சை பெற்று வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல், சேலம் அரசு மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்கள் அழைக்கப்பட்டள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர் கூறி யுள்ளார். மேலும்…

Viduthalai

சேத்துப்பட்டு முதல் கீழ்ப்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட பாதை பணி தீவிரம்

சென்னை, செப்.28-  இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் தில், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரையிலான 3ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, சேத்துப் பட்டில் இருந்து கீழ்ப் பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ…

Viduthalai

‘விவசாயிகளை தொழில் முனைேவாராக உருவாக்குவோம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, செப். 28- விவசாயிகளை தொழில் முனை வோராக மாற்றி புதிய ஏற்றுமதி யாளர்களாக உருவாக்குவோம் என்று சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பில் இரண்டுநாள்…

Viduthalai

இந்தியாவிலேயே பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னோடி மாநிலம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் சென்னை, செப்.28 - ‘இந்தியாவில் பிற மாநிலங் களுக்கெல்லாம் வழிகாட்டி யாகவும், முன்னோடியாக வும் தமிழ்நாடு சுகாதாரத் துறை திகழ்ந்து வருகிறது' என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் தார். சென்னை கிண்டியில் உள்ள…

Viduthalai

புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது

அமைச்சர் நாசர் திட்டவட்டம்!! சென்னை செப்.28-  புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 1995 ஆம் ஆண்டு…

Viduthalai

கருத்தியல் அடிப்படையில் அவர், திருமாவளவனையும், விடுதலைச் சிறுத்தைகளையும் முழுமையாகப் புரிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார்!

தமிழ்நாட்டில் முதுபெரும் தலைவர், மூத்த தலைவர் - ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்தான்! இன்றைக்கு நம்முடைய திராவிட அரசியலின் மய்யமாக இருக்கிறார்! ‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. நெகிழ்ச்சியுரை சென்னை,  செப்.28  தமிழ்நாட்டில் முதுபெரும்…

Viduthalai

காரைக்குரையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

காரைக்குடி, செப். 28- தந்தைபெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21-09-2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவுப்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

28.9.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கட்டுப்பாடில்லாத ரசிகர்களால் கரூரில் கடும் நெரிசல்: விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி; 16 பெண்கள், 8 குழந்தைகளும் உயிரிழந்த சோகம். ஆறுதல் சொல்லாமல்.. கண்டுகொள்ளாமல் சென்னைக்கு போன விஜய். * தமிழ்நாட்டு விவசாயிகள்,…

Viduthalai