கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் சென்ற கட்சித் தலைவரை இதுவரை பார்த்தது இல்லை

தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, ஆ ராசா குற்றச்சாட்டு சென்னை, அக்.1 கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டும் நினைத்து பயந்து சென்றதை இதுவரை பார்த்ததில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர்…

viduthalai

நடிகர் விஜய்யை நோக்கி எழும் நமது கேள்விகள் பதில் கிடைக்குமா?

காலையில் அவ்வளவு தாமதமாக நடிகர் விஜய் சென்னையிலிருந்து கிளம்பியது ஏன்? கரூரில் மதியம் 3 மணிக்கு என்று காவல்துறை யிடம் அனுமதி பெற்றுவிட்டு, 12 மணிக்கு விஜய் பேசுவார் என்று செய்தி வெளியிட்டது ஏன்? சிறிய இடத்தில் தான் இந்தப் பிரச்சினை…

viduthalai

கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகள் 2 பேரை 15 நாள் காவல் வைக்க நீதிபதி உத்தரவு

கரூர், அக்.1 கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 41 பேர் பலி கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி…

Viduthalai

பெரியாரைக் கொண்டு செல்லும் 21 மொழிகள் எவை, எவை?

பெரியாரைக் கொண்டு செல்லும் 21 மொழிகள் எவை, எவை? என்பது பற்றி மானமிகு ஆசிரியர் அய்யா கி வீரமணி பேசிய கருத்துக்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது இந்திய மொழிகளான அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஓடியா, மராத்தி, உருது,…

Viduthalai

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு!

சென்னை, அக்.1 சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது முகப்பு சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே 5  பேர்  உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்…

Viduthalai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு

சென்னை,அக்.1 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதிகாரிகள் குழு இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய…

Viduthalai

இலங்கை, நேபாளம் போல தமிழ்நாட்டிலும் புரட்சி ; சர்ச்சைப் பதிவு வெளியிட்ட ஆதவ் அர்ஜுனாமீது வழக்கு

சென்னை, அக்.1  தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41…

Viduthalai

இன்னும் திருந்தவில்லை!

கரூரில் 41 உயிர்கள் பலியானதற்குக் காரணமாக இருந்த நடிகர் ஒருவர் மூன்று நாட்களுக்குப் பின் வாய்த் திறந்திருக்கிறார். அதற்கு வாய்த் திறக்காமலேயே இருந்திருக்கலாம். 41 உயிர்கள் பலியானதற்குக் காரணமாக இருந்த தலைவர்கூடத் தான் மன்னிப்புக் கேட்பது பிறகு இருக்கட்டும்; உடனடியாக அனுதாபம்…

viduthalai

ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

புதுடில்லி, அக்.1- ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 1-ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு…

Viduthalai

சூத்திரர்கள் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன் - இக்கூட்டத்தார்களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர். ("குடிஅரசு", 19.9.1937)  

viduthalai