சிவகங்கை மாவட்டம் – சாலைகிராமத்தில் தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாள் விழா
சாலைகிராமம், அக். 1- சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில்16.9.2025 அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது. காரைக்குடி மாநகரக்கழக துணைத்தலைவர் ஆ.பழனிவேல்ராசன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
40 வயதிலும் கல்லூரியில் சேரலாம் உயர்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, அக்.1 தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலர் சங்கர் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது: கலை அறிவியல் கல்லூரி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு 21. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) கலை…
யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சட்ட எரிப்பு போராட்டம்
தஞ்சாவூர், அக்.1 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த…
கரூர் துயரச் சம்பவம் – நடந்தது என்ன?
காணொலி ஆதாரத்தை வெளியிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் சென்னை, அக். 1- கரூரில் கடந்த துயர சம்பவம் குறித்து உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து காணொலி ஆதாரத்தை வெளியிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கரூர் சம்பவம் கரூர் சம்பவம்…
மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி விடுதலை சந்தா வழங்கினார்
மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி விடுதலை சந்தா ரூ.2,000 தொகை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், இரா.ஜெயக்குமார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர். (சென்னை, 29.09.2025)
”இந்திய ரூபாயில் அம்பேத்கர் படம் இடம்பெறவேண்டும்”
”இந்திய ரூபாயில் அம்பேத்கர் படம் இடம்பெறவேண்டும்” (COMMITTEE FOR DEMAND AMBEDKAR PHOTO ON CURRENCY) என்ற அமைப்பின் தேசியத் தலைவர், டாக்டர் ஜெரிபோதுலா பரசுராம், அதற்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒரு கோரிக்கை மனுவைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தோழர்கள் ஜீவா – பிரீத்தா நம்பிராஜ் ஆகியோர் சுயமரியாதைத் திருமணம்
தோழர்கள் ஜீவா – பிரீத்தா நம்பிராஜ் ஆகியோர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். மணமக்கள் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5,000/- நன்கொடை வழங்கப்பட்டது. உடன் திருமண நிலைய இயக்குநர்…
விஜய்யின் வருகையை திட்டமிட்டு தாமதப்படுத்தியதாக த.வெ.க. அமைப்பாளர்கள்மீது குற்றச்சாட்டு
கரூர் நகர காவல் நிலைய எஃப்.அய்.ஆர். செப்டம்பர் 27, 2025 (சனிக்கிழமை) கரூரில் நடை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் பதிவு செய்த முதல்…
“நன்றி காட்டுவதில் நாம் தான் முதலிடம்!” என்பதை பறைசாற்ற மகளிர் தோழர்களே வாருங்கள்!
நாம் வாழும் இந்த உலகம்,ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த அரசியல் வரலாறுகளையும், மக்கள் இயக்க வரலாறுளையும் பதிவு செய்து கொண்டே தான் சுற்றிக் கொண்டு வந்திருக்கிறது. கெட்ட வாய்ப்பாக இந்தியாவில் தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம், மக்கள் இயக்கங்கள் எப்படி எல்லாம்…
அரசுப் பணிகளில் 119 மாற்றுத் திறனாளிகள் அரசாணை வெளியீடு
சென்னை, அக்.1 அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பங்களிப்பை பெரிதும் உயர்த்தும் வகையிலும், அவர்களின் சமூக பொருளாதார…
