களங்காணக் கருஞ்சட்டைப் படையே வா! வா!!
அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின் றாரே! அய்யா நம் பெரியார்தான் அழைக்கின் றாரே!! அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின் றாரே! ஆசிரியர் அய்யாதான் அழைக்கின் றாரே!! நூற்றாண்டு விழாநாளை செங்கல் பட்டில்! நோக்குதிசை கருப்பாக்க வா!வா! தோழா!! மாற்றாரின் பகைமுடித்தே ஞால மெங்கும் மாப்பெரியார்…
வரவேற்க காத்திருக்கிறார் ஆசிரியர்! வாருங்கள் தோழர்களே!
இன்றைக்கு நாம் வாழும் இந்தத் தமிழ்நாடு, திராவிடர் கழகத் தீர்மானங்களால் உருவாக்கப்பட்டது. 1929 - பிப்ரவரி மாதத்தில் செங்கல்பட்டில் முதல் மாகாண மாநாட்டை பெரியார் நடத்தினார். அதன் தீர்மானங்கள் தான் தமிழர்களின் இன்றைய வாழ்வியல்! நூற்றாண்டு கண்ட களங்கள்! அதன் தொடர்ச்சியாகச்…
சுவரெழுத்து பிரச்சாரம்.
மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை விளக்கி திருப்பூர் பகுதிகளில் சுவரெழுத்து பிரச்சாரம்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்ட சமூகக் காப்பு அணி தோழர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர், அக். 1- அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில், சமூகப் காப்பு அணி மரியாதையுடன் கழகக் கொடியை ஏற்றி மாநாட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் துவக்கி வைக்கிறார். பெரியார் சமூகக் காப்பு…
சுவரெழுத்து பிரச்சாரம்
அக்டோபர் 4 செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை விளக்கி தென்காசி மாவட்ட கழகம் சார்பாக தென்காசி - நெல்லை செல்லூம் முக்கிய சாலையில் சுவரெழுத்து பிரச்சாரம்
‘விளம்பர நெகிழித் திரை’ ஒட்டப்பட்டது.
தென் சென்னை மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் மறைமலை நகர் - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த 'விளம்பர நெகிழித் திரை' மந்தைவெளி ஆர்.ஏ.புரம் பகுதியில் (பில்ரோத் மருத்துவமனை அருகில்) ஒட்டப்பட்டது.
பெரியார் விடுக்கும் வினா! (1773)
ஒரு சமூகம் என்றிருந்தால், அச் சமூகத்தில் ஏழை களில்லாமலும், மனச் சாட்சியை விற்றுச் சீவிக்கிறவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சமூகச் சீர்திருத்த வேலையே அன்றி, மனம் போன போக்கில், தன்னலம் பெருகி, சுயநல நோக்கோடு, ஜாதி, மத அபிமானத்தோடு செய்யப்படுகின்ற காரியங்கள் சமூகச்…
ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் மாநில மாநாட்டுப் பயண ஏற்பாடுகள்
ஜெயங்கொண்டம், அக். 1- செங்கல்பட்டு மறைமலை நகரில் நடை பெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோ சனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 28.9.2025 அன்று…
உலகச் செய்திகள்
லண்டனில் காந்தியார் சிலை சேதம் இந்திய தூதரகம் கண்டனம் லண்டன், அக். 1- நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள…
குடியேற்றத்தில் தந்தை பெரியாரின் 147ஆம் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்
குடியேற்றம், அக். 1- வேலூர் மாவட்டம், குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார்…
