இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு!
அம்னஸ்டி இன்டர் நேஷனல் இந்தியாவின் தலைவர் அம்பலப்படுத்துகிறார் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் ஆகார் படேல், 2025ஆம் ஆண்டுக்கான அம்னஸ்டியின் வரவிருக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் மனித உரிமை நிலைமை மிகுந்த கவலையளிப்பதாக விவரிக்கிறார். அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஜனநாயக…
பல்நோக்கு மய்யங்கள் – அறிவுசார் மய்யங்கள் திறப்பு! ரூ.209.18 கோடியில் சமூகநீதி விடுதிகள் – பள்ளிக் கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, அக். 7 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209.18 கோடி செலவிலான 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள், தொல்குடி திட்டத்தின் கீழ் 250 வீடுகள், 16 கிராம அறிவுசார் மய்யங்கள் மற்றும் 9 பல்நோக்கு…
நீதித்துறையை அச்சுறுத்தும் ஸநாதனவாதிகளின் அராஜகம்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா? தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து…
செய்தியை வெளிக்கொணர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள்மீது வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் அவலம் பாரீர்! முஸ்லிம் பெண் என்று காரணம் சொல்லி, நிறை மாத கர்ப்பிணிக்கு மருத்துவம் செய்ய மறுத்த உ.பி. அரசு மருத்துவர்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உ.பி. அரசு மருத்துவர் ஒருவர், ‘‘முஸ்லிம் பெண்’’ என்று…
கழகத் தோழர் பிறந்த நாள்
நேற்று (5.10.2025) தாம்பரம் மாவட்டம் கழக கொள்கை பரப்புரையாளர் கூடுவாஞ்சேரி மா.இராசுவின் பிறந்தநாளை யொட்டி தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் மற்றும் தோழர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர்.
மறைவு
ஈரோடு. ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலரும். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர் சி.கிருட்டிணசாமி தமது 87ஆம் வயதில் 4.10.2025 சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ஈரோடு வரதராசன் வீதியிலுள்ள அவரது இல்லத்தில்…
கழகக் களத்தில்…!
7.10.2025 செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விருத்தசாலம்: மாலை 5 மணி *இடம்: அய்யர் பவன் சிற்றரங்கம், பெரியார் நகர், விருத்தாசலம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (கழக…
300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா
அமைசசர் மா.சுப்பிரமணியன் நேற்று (5.10.2025) சைதை தொகுதியில் ‘அன்பு கரங்கள்' திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 300 குழந்தைகளை வேன் மூலம் ஒரு நாள் சுற்றுலாவாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி, திரையரங்குக்கு திரைப்படம் சிறப்பு காட்சிக்கு…
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை, அக். 6- வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்று களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதலின்படி, ஒரு பகுதியின் மொத்த…
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசு தீவிர பரிசீலனை
சென்னை, அக். 6- கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு…
