நன்கொடை

வய்.மு.கும்பலிங்கம் இன்று (6.10.2025) 85ஆம் அகவை தொடங்குவதை முன்னிட்டு, ரூபாய் 3,000/- விடுதலை வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். வாழ்த்துகள். நன்றி!

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1777)

அரசாங்கம் என்பது, சட்டம் ஒன்றை நிறைவேற்றி, ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி - மீறி பக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்யத் தவறுவது ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * விபத்தை ஏற்படுத்தியதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு * ஒன்றிய அரசின் ஆணவத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் மூட நம்பிக்கையை…

viduthalai

நன்கொடை

நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசுவின் 79 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை ஆண்டு சந்தா ரூபாய் 2000, இயக்கத்துக்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார். வாழ்த்துகள். ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார்.

viduthalai

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, காரைக்குடி சாமி திராவிடமணி - செயலெட்சுமி குடும்பத்தினர் சந்தித்து, விடுதலைக்கு நன்கொடை வழங்கினர்.(சென்னை, 3.10.2025)

viduthalai

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகம் நடக்கும் வரதட்சணை மரணங்கள் கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, அக்.6  நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டு நடந்த வரதட்சணை மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு: 2023ஆம்…

viduthalai

காலை சிற்றுண்டித் திட்டம் – ஒரு பார்வை!

மதிய உணவுத் திட்டம் கல்விக்கான ஒரு புரட்சிகரமான சமூக நலத் திட்டம். (நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், சென்னை மாநகராட்சி பள்ளிகள், பின்பு பெருந்தலைவர் காமராஜர் காலத்தில்  மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு, எம்.ஜி.ஆர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, கலைஞர், ஜெயலலிதா என அனைவரது ஆட்சி…

viduthalai

சுயமரியாதைக்கு நூற்றாண்டு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், நூற்றாண்டு காண்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாநில மாநாடு நடைபெற்ற செங்கல்பட்டில், நூற்றாண்டு விழாவையும் வெகுசிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ‘92…

viduthalai

இளமையோடு திரும்பினார்கள்! (1)

இளமையோடு திரும்பினார்கள்! (1) திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டையடுத்த மறைமலை நகரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முத்திரை பொறித்த – என்றும் ஒளி வீசிக் ெகாண்டிருக்கும் ஒரு பெரும்…

viduthalai

மூடன்

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். ("குடிஅரசு", 18.5.1930)

viduthalai