வாழ்த்து தெரிவித்தார்கள்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிராம்பெல்லை, மாவட்டக் கழக செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொதுக் குழு உறுப்பினர் ந.குணசீலன், மாவட்ட துணைச்செயலாளர் மாரி.கணேசு, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், வள்ளியூர் நகர செயலாளர் பெ.நம்பிராசன், மாவட்ட…

viduthalai

நைஜீரியாவில் போலி கல்விச் சான்றிதழ் புகார் அமைச்சர் பதவி விலகல்

அபுஜா, அக்.9-  மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் அதிபராக பொலா டினும்பு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அந் நாட்டு அமைச்சரவை யில் யுச்சி நிஜி இடம் பெற்றிருந்தார். அவர் 2023ஆம் ஆண்டு முதல் அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சராக…

viduthalai

அமித்ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மம்தா!

கொல்கத்தா, அக்.9- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா எச் சரித்துள்ளார். தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டி யல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது அமித்…

viduthalai

கருநாடகாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

பெங்களூரு, அக்.9- கருநாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளுக் கான காலக்கெடு நீட் டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணி யில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோ பர் 18ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு வில்…

viduthalai

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழக்கம்!

காசா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது இஸ்ரேல்! மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்! கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்! வன்முறையைக் கண்டிக்கின்றோம்! மனிதநேயத்தோடு…

viduthalai

ஆலங்குடியில் பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியளிப்பு விழா! கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு

ஆலங்குடி, அக். 9- அறந்தாங்கி கழக மாவட்ட பெரியார் உலக நிதி திரட்டல் குழு கலந்துறவாடல் கூட்டம் 8.10.2025 அன்று மாலை 6 மணிக்கு ஆலங்குடி திமுக அலுவலகத்தில் மாவட்டக் கழகத் தலைவர் க.மாரிமுத்து தலைமையில், நிதி திரட்டல் குழு ஒருங்கிணைப்பாளர்…

viduthalai

நன்கொடை

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் மு.சர்புதீன் இயக்க நன்கொடை ரூ.அய்ந்து ஆயிரம் வழங்கியுள்ளார் (7.10.2025) - - - - - - கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி-சி.அஞ்சலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சுயமரியாதை திருமணம்…

viduthalai

மறைவு

ஆமூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.அருமைநாதன் அவர்கள் 8.10.2025 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆமூர் மாதாகோவில் தெரு அவர்களது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நடைபெற்றது.

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. * காசா மீதான…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1780)

மக்களுக்கு ஆத்திரம் உண்டானாலும், எதன் ஒன்றாலோ பொது மக்களுக்குத் தீமை அதிகமுண்டானாலும் பலாத்காரம் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளுமேயன்றி, ஒரு நாட்டில் சுமூக நிலையும், சும்மா இருக்கும் போதும் பலாத்காரம் ஏற்படுமா? ஏற்பட்டதுண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai