இந்நாள் – அந்நாள்: தந்தை பெரியார் – ஆசிரியர் முதல் சந்திப்பு நடைபெற்ற நாள் இன்று (29.07.1944)
திராவிடர் கழகத் தலைவர் – ‘‘ஆசிரியர்’’ அவர்கள். சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிட மணியால்…
வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமா குஜராத்? ஆயுர்வேதப் பல்கலைக்கழக முறைகேட்டால் சீர்குலையும் தேர்வு முறை!
ஜாம்நகர், ஜூலை 29 குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் (ஜாம்நகர்) அண்மையில் நடைபெறவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ள…
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் தமிழர் தலைவருடன் விருந்தோம்பல் – கலந்துரையாடல்
சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் ஆசிரியர் அவர்களுடன் விருந்தோம்பல் - கலந்துரையாடல் நிகழ்ச்சி, 26 ஜூலை 2026…
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு த.வெ.க. அரசுப் பணி வழங்கியது செல்லாது!
கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கட்சி பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு…
புதுடில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! புதுடில்லி, ஜூலை 28…
‘நீட்’ தேர்வையும் EWS இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடத்திட அரியலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
அரியலூர் ஜூலை 28- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.7.2026 அன்று மாலை…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும்…
சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர மேயர் பிரியா காவல் ஆணையரிடம் புகார்
சென்னை, ஜூலை 28- அடையாளம் தெரி யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை…
31ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்! கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் பிராய் லர்…
உள்ளாட்சி நிதி நிலை ஆய்வுக்கான குழுவுக்கு காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை. ஜூலை 28- முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு 7ஆவது மாநில நிதிக்…
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகை: நள்ளிரவிலும் போராட்டம்!
சென்னை, ஜூலை 28- விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன்பு…
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு அரசாணை வெளியீடு!
சென்னை, ஜூலை 28- மாநிலத்தின் வரு வாயை பெருக்குவதற் காக பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங்…
