‘‘நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு”
மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு! புதுடில்லி, ஜூலை 29 நீட் தேர்வு…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: ஆடி மாதத்தை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த வரதராஜ பெருமாள்…
மேலும் ஒரு பூகம்பம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் நிலம் அபகரிப்பு அதிகாரிகள் 19 பேர்மீது வழக்கு!
மதுரை, ஜூலை 29- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம்…
செய்திகள் சில வரிகளில்..
* உத்தரகாண்ட் இமாசலப் பிரதேசத்தில் கடும் மழை – வாகனங்கள் மண்ணில் புதைந்தன. * பீகாரில்…
காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் நீட் போராட்டக்காரர்கள் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!
திருவனந்தபுரம், ஜூலை 29 கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளதாகக் குற்றம்…
வியப்பு தரும் வெள்ளரிக்காய் மகத்துவம்! (1)
நம் ஊர்களில் எளிமையாகக் கிடைப்பது வெள்ளரிப் பிஞ்சு. நமது கிராமங்களிலும், சாலையோரங்களில் வீட்டுத் தோட்டத்திலும், வயல்வெளிகளிலும்…
‘நீட்’ போராட்டங்களில் கைதான குற்றப் பின்னணி இல்லாதோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 29- நீட் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும், குற்றப்…
அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு இடங்களைக் கோட்டை விடுவதா?
2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற…
எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!
ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும்,…
இதைக் கண்டித்தாவது பேசுவாரா?
முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலுடன்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வு
* பொங்கல் என்பது தமிழர் திருநாள் – ஜாதிக்கு ஒரு பொங்கல் என்று மீண்டும் மலேசியா…
வெறும் 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 பேர்; தமிழுக்கு வெறும் 12 ஆசிரியர்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
புதுடில்லி, ஜூலை 29 நாடு முழுவதும் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத…
