டில்லியில் மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, ஜூலை 28- மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாடா ளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி…
தேர்வு முறைகேடு விவகாரம்: மக்கள் போராட்டத்தைத் திசை திருப்ப பிரதமர் மோடி எடுத்த 7 அவசர நடவடிக்கைகள் – எழுந்த சர்ச்சைகள்!
புதுடில்லி, ஜூலை 28 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்வு முறைகேடு விவகாரம், மாணவர்கள்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஒரு கரோனா போகிறது; இன்னொரு கரோனா வருகிறது; என்றைக்கும் மருந்தும் தேவை; விஞ்ஞானிகளும் தேவை; மருத்துவமனைகளும்…
பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப aவிரைவில் நடவடிக்கை!
சென்னை, ஜூலை 28- மாநில பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன்…
சிங்கப்பூர் தமிழறிஞர் சுப.திண்ணப்பனின் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூர் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று…
சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் இல்லத்தில் தமிழர் தலைவர்
அண்மையில் மறைந்த சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர்…
உலகமயமாகும் பெரியார்! ஜெர்மனியில் “பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு” நடைபெற்ற நாள் இன்று (27,28,29.7.2017)
உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய…
தமிழ்நாடு, கருநாடக முதலமைச்சர்கள் சந்திப்பு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சர் வினோத் தகவல்
கும்பகோணம், ஜூலை 27- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆக.3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும்…
‘நீட்’ மறு தேர்வு எழுதிய கருநாடக மாணவிக்கு பெரும் அதிர்ச்சி 720க்கு வெறும் பதினொரு மதிப்பெண்கள் சட்டப் போராட்டம் நடத்த முடிவு
பெங்களூரு, ஜூலை 27 ‘நீட்’ மறுதேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 11 மதிப்பெண்களே கிடைத்திருந்ததால் அதிர்ச்சி…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: உண்டியல் திருட்டு கோயில் ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட். சிந்தனை: போகிற போக்கை பார்த்தால்…
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு இல்லையா?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு …
