“வாக்குகள் நீக்கப்பட்ட ஜனநாயகம்: இந்திய தேர்தலின் மறைக்கப்பட்ட சதித் திட்டம்”! திராவிடக் களமும் தேசியச் சதிகளும்: மாநில உரிமைகளுக்கான அடுத்தகட்டப் போர்?
பாணன் இந்தியாவில் தேர்தல் என்பது வெறும் வாக்குகளை எண்ணும் திருவிழா மட்டுமல்ல, அது ஒரு நாட்டின்…
தோல்வி எங்களுக்கு புதிதல்ல – துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும் – காலம் பதில் சொல்லும்!
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சென்னை, மே 7– தி.மு.க. கூட்டணிக் கட்சி தொண்டர்களின் உழைப்பினால்…
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு குரல் மாதிரி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுல்தான்பூர் நீதிமன்றம்!
பைசாபாத், மே 3 2018-ஆம் ஆண்டு கருநாடக தேர்தல் பிரசாரத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அமித்…
“தேர்தல் கால நிம்மதி முடிந்தது; விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது” ராகுல் காந்தி எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப்.30 அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.4.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < ஏப்.29க்குப் பிறகு ஜாக்கிரதை - பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது:…
குழப்பத்தை உருவாக்கவே தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் இணைக்கப்பட்டன என்.ராம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.24- தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை…
நாங்குநேரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பரப்புரை
தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையைத் திணிப்பதை தடுக்கும் உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது!
சமூகநீதி மண் தமிழ்நாடு! – ராகுல் காந்தி புகழாரம் சோளிங்கர், ஏப்.19 “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா மீது ராகுல் காந்தி சரமாரி புகார்! நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி எனக் குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஏப்.14- அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்துள்ள…
சீன கண்காணிப்பு படக்கருவிமூலம் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள்…
