உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! அரசு உதவித்தொகையுடன் இலவச விடுதி வசதி உண்டு!
சென்னை, மே 30- சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன்…
புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம்! அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!
சென்னை, மே 30–- தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்…
மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! சி.பி.எம். வலியுறுத்தல்!
தஞ்சாவூர், மே 30- அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! அரசு உதவித்தொகையுடன் இலவச விடுதி வசதி உண்டு!
சென்னை, மே 30- சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன்…
வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன! சென்னை மாநகராட்சி ஏற்பாடு!
சென்னை, மே 30- தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெயிலால் ஏற்படும்…
நாள்தோறும் அரங்கேறும் குற்றச் சம்பவங்கள்! தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு குறித்து மக்கள் சந்தேகப்படுகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, மே 30-–தமிழ்நாட்டில் தினம் தினம் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.…
பெரம்பலூர் மாவட்ட ப.க. தலைவர் பெ.நடராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆ.ராசா எம்.பி. வாழ்த்து
பெரம்பலூர், மே. 30- பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசனின் ஆசிரியர் பணி நிறைவு…
ஒரு கட்சி மற்றொரு கட்சியை வீழ்த்த நினைப்பது ஏற்கத்தக்கதல்ல! வீரபாண்டியன் கண்டனம்
விழுப்புரம், மே 30 விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் (28.5.2026)…
பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் நிறுத்தம் ஏன்? த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி!
சென்னை, மே 30 தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச் சினைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, பெண்கள்…
பரந்தூர்-க்கு சொன்ன ‘நோ’.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஜோசப் விஜய்…
தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘‘நான் மக்களோடு போய்க் கொண்டிருக்கிறவன் அல்ல; மக்கள் பின்னாலே போகக்கூடியவன் அல்ல; என் பின்னாலே மக்கள்…
‘விடுதலை’ 92 சிறப்பிதழ் – அறிவிப்பு!
‘விடுதலை’ ஏடு தொடங்கப் பெற்று 91 ஆண்டுகள் முடிந்து 92 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்…
