தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது : பிரேமலதா கண்டனம்
சென்னை, மே 31 தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன் கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள்…
வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்ததை தட்டிக்கேட்ட காவல்துறையினரின் கையை உடைத்த த.வெ.க. நிர்வாகிகள்!
கும்பகோணம், மே 31-– கும்ப கோணத்தில் வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்த த.வெ.க. நிர்வாகிகளை…
பயிர்க்கடன் தள்ளுபடி பிரச்சினை! த.வெ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தனர்
அரியலூர், மே 31–- விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான த.வெ.க. அரசின் தேர்தல் வாக் குறுதியை…
பழனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பழனி, மே 31- 30-5-2026 அன்று மாலை 5-30 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழக…
வழக்கு விசாரணை முடிந்த மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
சென்னை, மே 31- – உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை முடிந்த 3 மாதங்களில் தீர்ப்பு…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி முகாம்
வேலூர், மே 31- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது…
கவிதை எனக்குத் தெரியாது!
ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் 'க' போனால் விதையாகும்.…
குடிஅரசு பற்றிக் கலைஞர்
எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை…
10ஆம் வகுப்புத் தேர்வு: தற்காலிக சான்றிதழில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு! தேர்வுத்துறை இயக்ககம் தகவல்
சென்னை, மே 30- தேர்வுத் துறை இணை இயக்குநர் மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி…
தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டண விவரங்களை இணையதளத்திலும், பள்ளி வாயிலிலும் வெளியிட வேண்டும்! மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை, மே 30- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு…
சென்னை எல்லை சாலை திட்டம் தச்சூர் – புன்னப்பாக்கம் இடையே நடக்கும் பணிகள்! விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஊத்துக்கோட்டை, மே 30- சென்னையில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம்…
தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் தவெக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடலூர், மே 30- கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்குரைஞர் வாசுகி, சென்னை உயர் நீதிமன்றத்தில்…
