சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (31.5.2026)…
ஹூண்டாய் தொழிற்சாலையில் தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!
சிறீபெரும்புதூர், ஜூன் 1- சிறீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ்…
மெரினா கடற்கரையில் குதிரைச் சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரையோட்டி போக்சோ சட்டத்தில் கைது!
சென்னை, ஜூன் 1- மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு பாலியல்…
மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து மின்துறை அமைச்சரை பெண்கள் முற்றுகை!
திருப்பரங்குன்றம், ஜூன் 1- திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடர் மின்வெட்டு, குடிநீர் தட்டுப் பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை…
ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் சமூக நீதித்துறை என மாற்றம்! அமைச்சர் வன்னி அரசு தகவல்
சென்னை, ஜூன் 1- தமிழ் நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை என்ற பெயர்…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52 சதவீத பணிகள் நிறைவு! சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்!
சென்னை, ஜூன் 1- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் வரை 52.55…
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 27 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18இல் தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை எம்.பி. உட்பட நாடு முழுவதும் 27 எம்.பி.…
‘விடுதலை’-ஆபீஸ் சோதனை அசம்பிளியை ஒத்திவைக்க குமாரராஜ முத்தையா செட்டியார் பிரேரேபணை நமது நிருபர்
சென்னை. அக். 7 இன்று பிற்பகல் சென்னை அசம்பிளியில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா முத்தையா செட்டியார்…
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மே 31 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசப்பட்ட சம்பவத்திற்கு சமூக…
‘டெட்’ தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! ஆசிரியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை!
சென்னை, மே 31-– “டெட் (TET) தேர்வு, ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்.…
குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை, மே 31 கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள்…
மின் கணக்கீட்டுத் தாமதமும் – மின்கட்டண உயர்வும் – பொதுமக்கள் கோரிக்கை
சென்னை, மே 31 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) பொதுவாக இரண்டு…
