மாணவர்களுக்கு போராடும் உரிமை உண்டு! உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக. 15- அய்தராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு…
ஆன்மிகம்?
நேற்று அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. ஆண்டாள் அம்மையார் அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. ‘‘திருவல்லிக்கேணி ஆண்டாள்…
அருவிக்குத்தி (கேரளா) பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தமா? தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்! மழை நின்றதும் பணிகள் தொடரும்!
சென்னை, ஆக. 15 கேரளா மாநிலம் அருவிக்குத்தியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப்…
காரைக்குடியில் விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் தகவல்
காரைக்குடி, ஆக.15 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா…
ஆக. 22-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை, ஆக.15- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மூலம் வரும் ஆக. 22-ஆம்…
முறைகேடாகப் பெறப்பட்ட தங்க நகைகளை இனி விற்கவே முடியாது! ஒன்றிய அரசின் திட்டம்
சென்னை, ஆக. 15- தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நகைத்திருட்டும் அதை அடகுக்கடைகளில் விற்பதும்…
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவில் திறக்க திட்டம்!
சென்னை, ஆக. 15- நடப்பாண்டில் கிளாம் பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி! ஒரே நாளில் மூன்று மாணவர் படுகொலை!
சென்னை, ஆக.15- சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ்…
தமிழ்நாட்டில் முதன் முறையாக கலந்தாய்வில் ‘காணொலி காட்சிப் பதிவு’ வாயிலாக மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்த மாணவர்
சென்னை, ஆக. 15- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 13.8.2026 அன்று நடைபெற்றது. இதில்…
வெளிநாட்டில் 362 மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு அமைச்சா் தகவல்
சென்னை, ஆக. 15- அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் 362 மாண…
த.வெ.க அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் குளறுபடி? ரூ.10 ஆயிரம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொழில்துறை வல்லுநர்கள் சந்தேகம்!
சென்னை. ஆக. 15- சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில்" முதல மைச்சர் ஜோசப்…
கியூரி மருத்துவமனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வுப் பேரணி
சென்னை, ஆக. 15- சென்னை கியூரி மருத்துவ மனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வு…
