தமிழ்நாட்டில் ஆட்டோ எல்.பி.ஜி. மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்டோ எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருட்கள் போதுமான அளவில் இருப்பு…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
ஓசூர், ஏப. 29- ஓசூரில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் புரட்சிக்…
தேர்தல் முடிவுகளை இளைஞர்கள் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் முன்னாள் நீதிபதி கிருபாகரன் அறிவுரை!
சென்னை, ஏப். 29- தேர்தல் முடிவுகளை இளைஞர்களும், குழந் தைகளும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்…
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காவலர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி இல்லை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு!
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற…
வாக்கு எண்ணும் மய்யங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆய்வு!
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சென்னை…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, ஏப்.29 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் என தொழில்துறை…
வாக்கு எண்ணும் மய்யத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்தவர் கைது!
சென்னை, ஏப்.29 சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ படம் பார்த்த…
புதுச்சேரி மக்களை நம்பாத ரங்கசாமி! மீண்டும் முதலமைச்சராக ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை
சூலூர், ஏப்.29 கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த மலைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தென்சேரி…
தமிழ்நாட்டில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி!
சென்னை, ஏப். 29 இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாக…
பாடல்கள் பாடுவதில் தகராறு வடகலை – தென்கலை பிரிவினர் மோதல் – பரபரப்பு
காஞ்சிபுரம், ஏப்.29 காஞ்சிபுரம் வரதரானர் பெருமாள் திருக்கோவிலில் பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து வடகலை தாதாச்சாரியாரி…
