விஜய் உபயம் : திருச்சி தேர்தல் பிரச்சாரத்தால் இடையூறு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்
திருச்சி, ஏப்.3 திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தால் இடையூறு ஏற்பட்டதால், அதன் அருகில் இருந்த…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்
சென்னை, ஏப்.3 தி.மு.க. கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய…
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ‘ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு’ பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்!
சென்னை, ஏப். 3 திமுக 2006-2011 ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண்…
தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நவீன கருவியை பொருத்தி மறுவாழ்வு அளித்தனர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை, ஏப்.3 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன், மருத்துவ…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் 28.3.2026 அன்று அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.…
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைத் தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது! தூத்துக்குடியில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!
தூத்துக்குடி, ஏப்.2– நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி…
கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜய்மீது தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார்
திரு.வி.க.நகர், ஏப்.2- கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய்…
மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 2)
தமிழ்நாட்டுல தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறை நடக்குறதோ, ஒருத்தர் கூட்டத்தில இன்னொருத்தர் பிரச்சினை பண்றதோ பழக்கமில்லாத…
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் பொது மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சென்னை, ஏப். 2 சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் ஆணையராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.…
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஏப்.2 சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021…
