‘கடவுள்’ சக்தி இதுதான்! கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கிய பக்தர் உயிரிழப்பு
சென்னை, ஏப்.4 மண்ணடி லிங்கிசெட்டி தெருவில் பழமையான மல்லிகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேரோட்டம் கடந்த…
கிறிஸ்தவ அமைப்புகள் மீது தாக்குதலை ஏற்படுத்துவதா? ஒன்றிய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஏப்.4- கிறிஸ்தவ அமைப் புகள்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த…
மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக 25 லட்சம் ரூபாய் சிகிச்சை…
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை!
அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், ஈரோடு! ஈரோடு – சித்தோட்டில் மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர்…
கோட்டையைத் தக்கவைக்கத் தயார்! சேப்பாக்கத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்
தமிழ்நாடு முழுவதும் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம்…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து
சென்னை கிழக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,…
அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
சென்னை, ஏப். 3 – பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்…
கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை எதுவும் கண்டறியப்படவில்லை
சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்…
