ஒன்றிய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,200 கோடி வருவாய் இழப்பு!
சென்னை, ஆக.14 ஒன்றிய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,200 கோடி வருவாய்…
51 வயதிலும் எம்பிபிஎஸில் இடம்
சென்னை, ஆக.14- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற…
சுண்டைக்காய் நாடு இலங்கை இந்தியாவை சீண்டுகிறது ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், ஆக.14 ராமேசுவரத்தில் இருந்து நேற்று (13.8.2026) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் : சிபிஅய் எச்சரிக்கை
சென்னை, ஆக.14- ‘டீப்ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள்…
கடவுளா – அது கல்லா?
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே…
மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பால் சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஆக.14- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி…
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகம் அமைக்க ரூ.5.5 கோடி ஒப்பந்தம்!
சென்னை, ஆக.14 தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படும் நிலையில்,…
குரூப் 1 தேர்வில் கூடுதலாக 20 இடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஆக.14 குரூப் 1 தேர்வில் கூடுதலாக 20 இடங்கள் அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 12…
பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் தவெக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
சென்னை, ஆக. 14- அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி…
தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு
குன்னம், ஆக.14 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ‘ஆடி வெள்ளி’ கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள்…
கோவையில் கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி போராட்டம்
கோவை, ஆக. 14- கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், இன்று (14.8.2026)…
ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி ஊழியர்கள் ‘டேப்ஸ்’ இடைக்கால நிவாரணம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, ஆக. 14- அரசுக் கல்லூரிகளில் பணி யாற்றி சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ‘டேப்ஸ்’…
