‘வந்தே மாதரம்’ விவாதம் “அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி, வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி!”
அகிலேஷ் பேச்சு புதுடில்லி, டிச.9 நாட்டின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு…
‘வந்தே மாதரம்’ பாடல்: உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது! நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., முழக்கம்!
புதுடில்லி, டிச.9 உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளு…
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்தார்
புதுடில்லி, டிச. 8- நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி…
பாபர் மசூதியை இடித்த நாள் வீர தினமா? இந்திய இராணுவத்தின் வீர தினத்தை அபகரிக்கப் பார்த்த ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு!
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-அய் வீர தினமாகக் (சவுர்ய திவாஸ்) கொண்டாடச்…
இதுதான் உ.பி. சாமியார் ஆட்சி! ஹரித்வார் மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலிகள் கடித்துக் குதறின
ஹரித்வார், டிச.8 உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை…
எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல்கள் உத்தரப்பிரதேச குடும்பத்தினர்மீது வழக்குப் பதிவு
லக்னோ, டிச.8 எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு…
செல்வந்தர்களையும்கூட பிச்சைக்காரர்களாக்கிய மோடி அரசு! புதிய ‘சமூக நீதி’யா?
இண்டிகோ விமானச் சேவை முடக்கத்தால் மக்கள் அவதி புதுடில்லி, டிச.8 இந்திய விமானப் போக்குவரத்தில் 63%…
டாக்டர் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள்: ‘‘அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது’’ : ராகுல் விமர்சனம்
புதுடில்லி, டிச.07 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள்…
கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வேதனை
புதுடில்லி, டிச.7 மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள்…
லிவ் – இன் டுகெதர் : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஜெய்ப்பூர், டிச.7 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம்…
