காவிரி நீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்
புதுடில்லி, ஆக.14- காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு…
நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
புதுடில்லி, ஆக. 14- தேசிய நெடுஞ்சாலைகளில் சேவைகள் வழங்கும் மருத்துவ அவசர ஊர்தி கள் (ஆம்புலன்ஸ்கள்)…
சமூக வலைத்தளங்களில் மூழ்கிய முட்டாள்கள் காவடி யாத்திரை குறித்துப் பேசிய பெண் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு சர்ச்சையாக்கிய உறவினர் – பரபரப்பு பின்னணி!
புதுடில்லி, ஆக. 14- தனியார் தொலைக்காட்சி ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மான்சி ராஜ்புத்…
கடன் வலையில் சிக்கும் இளம் தலைமுறை இந்திய ரிசர்வ் வங்கி கவலை
மும்பை, ஆக. 14- இளம் தலைமுறையினர் தங்களது 25ஆம் வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்…
குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு பற்றி எச்சரிக்கை தேவை உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
புதுடில்லி, ஆக. 14- பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும்…
நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் முடங்கியது! மக்களவை – மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஆக.14– மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கால் முடங்கிய…
என்னே, ஜாதிவெறி – ஸநாதன வெறி! கார்கே உரையாற்றிய மைதானம் ‘புனிதப்படுத்தப்பட்ட’ விவகாரம்: உத்தரகாண்டில் வெடித்த அரசியல் சர்ச்சை
ஹல்த்வானி, ஆக.13 உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி…
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அழைப்பிற்கிணங்க பள்ளிக்குச் செல்வதற்குச் சாலை வேண்டும்! ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!
லக்னோ, ஆக.13 உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி செய்துதரக் கோரி அரசுப் பள்ளி…
அவைக்கு வர அமித்ஷாவுக்குத் துணிச்சல் இல்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!
புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை…
நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்
அலகாபாத், ஆக. 13- விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு…
காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் கோரிக்கை
புதுடில்லி, ஆக. 13- “காவிரி நீரை தமிழ் நாட்டுக்கு உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்”…
தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை மூன்று நட்சத்திர விடுதிக் கட்டணத்தை மிஞ்சக் கூடாது நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
புதுடில்லி, ஆக. 13- ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 176ஆவது…
