மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள்…
இராணிப்பேட்டை மாவட்டம் – 100, திருவள்ளூர் மாவட்டம் – 50 விடுதலை சந்தாக்கள்!
இராணிப்பேட்டை, மே 11- 9.5.2024 அன்று மாலை 5மணிக்கு அரக்கோணத் தில் இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட…
உ.பி.யில் அதிரடி பிஜேபிக்கு வாக்கு இல்லை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சபதம்
லக்னோ,மே 11- உத்தரப்பிரதேசத்தில் ராஜ்புத் சமூக மக்களைத் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தாழ்த்தப்பட்ட…
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு தொடரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு
அமராவதி, மே 11 நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு…
மூன்றாவது கட்ட தேர்தலுக்குப் பிறகு அச்சத்தால் காங்கிரஸ் தலைவர்களை வசை பாடுகிறார் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி
அய்தராபாத்,மே 11- மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே…
நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை
புதுடில்லி, மே 11 டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது.…
கடவுள் சக்திமீது சந்தேகமா?
கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை திருவனந்தபுரம், மே 11- சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜை,…
மக்களவைத் தேர்தலில் மதவாத பிரச்சாரம் உச்சக்கட்டம்
இந்து மக்கள் தொகை வீழ்ச்சி என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்றும் பிஜேபி பேசலாமா? எதிர்க்கட்சிகள்…