காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
பெங்களூரு, ஆக. 15- காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 12 ஆயிரம் கன அடி நீர்…
தமிழரான உ.பி. அய்பிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது!
புதுடில்லி, ஆக. 15- உத்தரப்பிரதேசத்தின் அய்பிஎஸ் அதிகாரி - தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசுத்…
பார் கவுன்சிலை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி, ஆக. 15- இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும்,…
பெங்களூருவில் சூரிய கிரகண சுழற்சி உணவுப் பொருட்கள் உண்ணும் எழுச்சித் திருவிழா
பெங்களூரு, ஆக. 15- பெங்களூருவின் பிரமிப்பு மிகு டவுன் ஹால் முகப்பில் 12.8.2026 மாலை 7…
கல்வியின் தரம் மிகவும் மோசமானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால்தான்!
அரசுப் பதவிகளிலும், இதர அரசமைப்புத் தந்த அமைப்புகளின் உயரிய பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமர்ந்த பிறகு…
நாடாளுமன்றத்துக்கு ‘வந்தே மாதரம்’ பாட மட்டும் அமித் ஷா வந்தார் பிரியங்கா காந்தி விமர்சனம்
புதுடில்லி, ஆக.14 நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் ‘வந்தே மாதரம்’ பாடத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா…
பக்தி சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இதுதானா? இது தேவ பூமியா? குப்பைக் காடா? கங்கை சாக்கடையானது
ஹரித்வார், ஆக. 14- உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண்…
ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு
புதுடில்லி, ஆக.14 2026ஆம்ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பை…
உத்தரகாண்ட் சுரங்கத்தில் வெள்ளம் 7 பேர் பலி, 2 பேர் சிக்கி தவிப்பு
டேராடூன், ஆக. 14- உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள்…
இந்திய வரலாற்றில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தின் பெயரில் விரைவுத் தொடர் வண்டி
புதுடில்லி, ஆக.14- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாகத் தொடங்கப்பட…
குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிச் செயலிகளில் பாலியல் விளம்பரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் சல்மா கேள்வி
புதுடில்லி, ஆக. 14 குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி செயலிகளில் Sexually Explicit விளம்பரங்கள் இடம்பெறுவது அரசின்…
தமிழ்நாட்டைக் கண்டித்து கருநாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை
பெங்களூரு, ஆக.14- காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டைக் கண் டித்து கருநாடகாவில் நேற்று…
