கடந்து வந்த காட்டாற்றுப் பாதை, எதிர்ப்பு மலைகள் கொஞ்சநஞ்சமல்ல! தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் குறிப்பிட்ட எல்லையை எட்டியுள்ளோம்!
‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழக முழுப் பொறுப்பேற்று…
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய…
தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை! 2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்…
தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று! பிரியா விடை கொடுத்தோம் – அன்று;…
சமூகநீதிப் போராட்டத்தில் ‘கிரீமிலேயர்’ தொடர்பான ஒரு வரவேற்கத்தக்க திருப்புமுனைத் தீர்ப்பு!
பெற்றோர் வருவாயைக் காட்டி, மாணவர்களின் உரிமையைப் பறித்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி! பெற்றோர் வருவாயைக் காட்டி, மாண…
ஒன்றிய அரசு நிலைமையை முன் கணித்துச் செயல்பட்டிருக்க வேண்டாமா?
உலகின் ஒரு மூலையில் நடக்கும்போர் – அதற்குத் தொடர்பற்ற மக்களையும் பாதிக்கிறதே! கேஸ் சிலிண்டர் திடீர்…
உலக மகளிர் நாளில் முதல் வணக்கம் யாருக்கு?
பெண்ணுரிமைக்காகப் போராடிய பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகப் போராளி – பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடியான…
மனசாட்சியை மறந்துவிட்டுப் பதவியைக் காப்பாற்றிட – அரசியல் அறத்தை மறந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்; கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…
‘கரடியைக் கம்பளி மூட்டை’ என்று கட்டிப் பிடித்தால் உயிருக்குத்தானே ஆபத்து வரும்?
ஏற்கெனவே மகாராட்டிரம், அரியானா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் ஊடுருவி, அம்மாநிலக் கட்சிகளை உருக்குலைத்தது பி.ஜே.பி.! இப்பொழுது…
தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது!
* தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொடர்வது – அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும்,…
