1.11.2025 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக லந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் *வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நவம்பர் 22 அன்று மாவட்டத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கிட பொள்ளாச்சியில் நடைபெற்ற 6 மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

பொள்ளாச்சி. அக். 28- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில்  பொள்ளாச்சி தி.மு.க. அலுவலகத்தில். பொள்ளாச்சி, கோவை, தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, மாவட்டங்களின் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கருத்துரை…

Viduthalai

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அளவளாவிய அமெரிக்க மருத்துவர்கள்

திருச்சி,  அக். 28- பெரியார் பன்னாட்டு அமைப்பு,  அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன்,  அவரது இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் இருவரும் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் மறக்காமல் செல்லும் இடம் ஒன்றுண்டு. அது திருச்சி பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில்…

Viduthalai

பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கிறார்கள்; அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவர்கள், தயங்குகிறவர்கள், பயப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்! ஆனால், பெரியார் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா? யாராவது ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்! பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம்…

Viduthalai

3566 பணியாளர்கள் மூலம், கொசு ஒழிப்பு நடவடிக்கை – சென்னை மாநகராட்சி

சென்னை, அக்.28 சென்னையில் தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு…

Viduthalai

கரூர் அவலம் முன் பிணை மனு தள்ளுபடி!

சென்னை, அக்.28- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இதையடுத்து அந்த கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.…

Viduthalai

புகழ்பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர். டி.எஸ். சந்திரசேகருக்கு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜியின் உயரிய விருது

சென்னை, அக்.28 சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் பத்மசிறீ டாக்டர். டி.எஸ். சந்திரசேகர், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜி (ACG) அமைப்பின் ‘போர்டு ஆஃப் கவர்னர்ஸ் விருது’ பெற்று கவுரவிக்கப்பட்டார். அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் 26.10.2025 அன்று…

Viduthalai

சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல் கடும் மழை காரணமாக ஆறு நாட்களில் நான்கு லட்சம் பேருக்கு உணவு

சென்னை, அக்.28- வட கிழக்கு பருவமழையை முன் னிட்டு சென்னை மாநகரா ட்சியில் கடந்த 6 நாட் களில் தாழ்வான பகுதியில் உள்ள 4 லட்சம் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. தமிழ்நாடு அரசு வெளி…

Viduthalai

அடாது மழையிலும் விடாது பணி நள்ளிரவில் துணை முதலமைச்சர் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மய்யத்தில் திடீர் ஆய்வு

சென்னை, அக்.28 சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28.10.2025 அதிகாலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பெய்து வரும் பருவமழையின்…

Viduthalai

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி உதவிக்காக சென்னையில் 215 இடங்களில் நிவாரண மய்யங்கள்

சென்னை, அக்.28 சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்காக 215 இடங்களில் வெள்ள நிவாரண மய்யங்கள் இயங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (27.10.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக…

Viduthalai