மதம் – கடவுள் – புராணம்
நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடமானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்பனை கொண்டு என்றும் அழியாத மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர…
மெல்போர்னில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்பவர்களை வாழ்த்தி வழி அனுப்பல்!
சென்னை விமான நிலையத்தில் இன்று (30.10.2025) காலை ஆஸ்திரேலியா மெல்போர்னில் 01, 02-11-2025 அன்று நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்கவும் அதனூடே 2-வார காலம் குயின்ஸ்லாந்து கெய்ன்ஸ் - சிட்னி - அண்டை நாடான நியூசிலாந்து -…
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
க.வீரையா – மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை வழங்கினர்
அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வீரையா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ம.மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.ஏழு இலட்சத்து மூவாயிரம் வழங்கல்
அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் க.முத்து, தலைவர் க.மாரிமுத்து, துணைத்தலைவர் ச.குமார், செயலாளர்-குப்பக்குடிஇரா.இளங்கோ, துணைச்செயலாளர்: ப.மகாராசா, பொருளாளர் - க.வீரையா, உறுப்பினர்கள் – த.சவுந்தர்ராசன், இரா.மேகநாதன், செ.அ.தர்மசேகர் ம.அம்பிகாபதி மாங்காடு…
கழகக் களத்தில்…!
1.11.2025 சனிக்கிழமை தூய்மைப் பணியாளர்களுக்கு ‘‘மூன்று வேளை உணவு " திட்டம் கண்ட திராவிட மாடல் ஆட்சி கொரட்டூர்: நேரம்: மாலை 6 மணி, *இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம், சென்னை, *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன் …
பசுமை மன்றம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சி!
ஜெயங்கொண்டம், அக். 30- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை மன்றத்தின் சார்பில் மாணவர்கள் விளைவித்த முள்ளங்கி, அவரைக்காய்,முருங்கைக்காய்,பாவற்காய் ஆகிய காய்கறிகள். விடுதிக்கு வழங்கப்பட்டது பூச்சுக் கொல்லி உரம் தெளிக்காமல் இயற் கை உரம் தெளித்து இயற்கையின் மகத்துவம் பற்றிய நுணுக்கங்கள்…
சீன அதிபர் ஜின்பிங்குடன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
தென்கொரியா, அக்.30- அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில்,…
தேசிய அளவில் பெருமை பெற்ற, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி!
பெங்களூரு, அக்.30- பெங்களூரு ஆர்.ஏ.எம்.எஸ் வணிகப் பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் உலகளாவிய கல்வி மதிப்பீட்டு அமைப்புகள் ஆகியவற்றால் தேசிய அளவில் நடத்தப்பட்ட, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஸ்பெல்பீ போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றச் செயல்பாடு
திருச்சி, அக்.30- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக “சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன தயாரிப்புகள் (Modern Eco-Friendly Products Expo)” என்ற தலைப்பில் 10.10.2025 அன்று கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்று முதல் ஏழாம்…
