தென்காசி மாவட்டத்திற்கு ரூ.52 கோடியில் புதிய குடிநீர் திட்டம் 10 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தென்காசி, அக்.31 தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். * தென்காசி மாவட்டத்தில்…
ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.10.2025)
திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை அருகே டேவிட் செல்லத்துரை, ஆலடி எழில்வாணன், இல.திருப்பதி, மருத்துவர்கள் கவுதமி, தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி உற்சாக…
செய்திச் சுருக்கம்
நவ.1-ஆம் தேதி முதல் ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஆதார் கார்டில் பெயர், விலாசம், பிறந்த தேதி, போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மய்யத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இணைய வழியில்…
கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, அக்.31 தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார். போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்
சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்குகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு…
“50 ஆண்டுகள் கழித்தும் கல்வி – உணவுத் திட்டங்கள் நீடிப்பது தோல்வியா, சமூகநீதிக்கான வெற்றியா?”
த மிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டமும், காலை உணவுத் திட்டமும் ஏழை–பணக்காரர் என்ற பாகுபாடின்றி குழந்தைகளுக்கு கல்வி சமத்துவம் தரும் சமூகநீதிக்கான கருவி. புரட்சிகர முயற்சிகள் இது தோல்வி அல்ல, சமத்துவம் நோக்கிய தொடர்ந்த பயணம். ‘மதிய உணவுத் திட்டம்’ கல்விக்கான…
அந்நாள் – இந்நாள்
சென்னை, பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகம் - அச்சுக்கூடம் திறக்கப்பட்ட நாள் இன்று! (31.10.1965) 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 அன்று, தந்தை பெரியார் நிறுவிய அறிவாயுதமாம் ‘விடுதலை' இதழின் அலுவலகமாகவும் அச்சுக்கூடமாகவும் விடுதலை பணிமனை திறக்கப்பட்டது. சென்னை…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025
சுயமரியாதை இயக்கத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு (4) சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு! ஜாதி ஒழியாமல் சமதர்மம் இயலாது என்று கணித்து, சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மப் பாதையைப் பெரியார் உருவாக்கியதை தன் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டுகிறார்…
தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.15,64,000
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ கூட்டத்தில் ‘பெரியார் உலகம்’ நிதியாக தி.மு.க., திராவிடர் கழக தோழர்கள்,…
பிஜேபியின் ஹிந்துத்துவா கொள்கை இதுதான்!
தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப் பட்டு அவமதிக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்; பாஜகவில்…
