ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு
அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆணையம் உத்தரவு! சென்னை, அக்.31 மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் அதிமுக செய்தி தொடர்பாளரும், அய்டி பிரிவு பொறுப்பாளருமான கோவை சத்யன் மீது வன்கொடுமை…
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல்கள் விடுக்கின்றன! எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்குங்கள்- அதனைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள்! சென்னை, அக்.31- ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி, ஏதேதோ பித்தாலட்டப் பிரச்சாரங்களைச்…
அரசுப் பேருந்து கட்டணமில்லா பயண அட்டை: காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை, அக்.31 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவாறு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறும் வசதி முதற்கட்டமாக 07.09.2023…
எதிர்ப்பின் எதிரொலி: ‘சத்பூைஜ’யைக் கைவிட்டார் பிரதமர் மோடி!
புதுடில்லி, அக்.31 டில்லியின் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சத்பூஜை நடத்தி, குளிப்பதைத் தவிர்த்ததற்குப் பின்னணியில், சமூக வலைதளத்தின் சக்தி இருப்பதாகவும், மோடி முதல் முதலாக சமூக வலைதளத்தில் பரவிய சர்ச்சைக்காக தேர்தல் ஸ்டண்ட்டை ரத்து…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாள்!
புதுடில்லி, அக்.31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாளான இன்று (31.10.2025) டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்
ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை! தென்காசியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி தென்காசி, அக்.31 ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் …
பி.எம்.சிறீ திட்டத்தில் இணையும் முடிவு : கேரளா அரசு முடிவில் தயக்கம்?
திருவனந்தபுரம், அக்.31- ஒன்றிய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பி.எம்.சிறீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய, தொடர்ந்து மறுத்தது. இதனால் ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு…
சிறப்பு வாக்காளர் பட்டியல் பிரச்சினை
2–ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு சென்னை, அக்.31- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக தி.மு.க. சார்பில் 2-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
பெரியார் உலகம் நிதி
தென்காசியில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதி அளிப்புக் கூட்டத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் மேலமெஞ்ஞானபுரம் தங்கத்துரை, கீழப்பாவூர் பொன்ராஜ், பாப்பம்மாள் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் மாவட்ட செயலாளர் ஜெயபால் (திமுக), டேவிட் செல்லத்துரை, ஆலடி…
க.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழக துணைத் தலைவர் நேரில் மரியாதை
சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சாமி நாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத் தினார். உடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர்…
